“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஈகரைக் கவிதைப் போட்டி



ஈகரைக் கவிதைப் போட்டியின் நடுவர் பேரா.முனைவர். கிருட்டிண குமார் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கியது. வழங்குபவர் இன எழுச்சிக் கவிஞர் நெல்லை இராமச்சந்திரன் அவர்கள். அருகில் முனைவர் உடையார் இராசேந்திரா அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக