“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

நீதியரசர் எஸ். மோகன் மற்றும் கலைமாமணி டாக்டர் சேயோன் அவர்களுடன்

மயிலைத் திருவள்ளுவர் சங்கம், நேரு யுவ கேந்திரா, எண்ணூர் துறைமுகம் ஆகியவை இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான அறிவுக்களஞ்சியம் விருது வழங்கும் விழாவில் மாண்புமிகு மேனாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி S. மோகன் அகில இந்திய வானொலியின் மேனாள் இயக்குநர் டாக்டர் சேயோன், ஸ்ரீ கற்பகவல்லி விநாயகா கல்வி நிறுவனத்தின் தாளாளர் திரு அரிமா கிருத்தி வாசன் ஆகியோருடன். 














1 கருத்து: