tag:blogger.com,1999:blog-8455230744781284808.post8216140967987711001..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: கண்களைப் போற்றுதும்! கண்களைப் போற்றுதும்!!Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-90663802733379505262011-10-29T03:39:12.072-07:002011-10-29T03:39:12.072-07:00கண்மொழி...இதுதான் காதல்மொழி... பகிர்வு நன்றாக இருந...கண்மொழி...இதுதான் காதல்மொழி... பகிர்வு நன்றாக இருந்தது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-38605105523958752072011-10-18T07:12:05.319-07:002011-10-18T07:12:05.319-07:00வணக்கம் ஜி.என்.பி.ஐயா,
ஆம் அதனால்தான் நிமிர்ந்த நட...வணக்கம் ஜி.என்.பி.ஐயா,<br />ஆம் அதனால்தான் நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வை வையத்தில் எவர்க்கு அஞ்சாத தன்மை வேண்டும் என்று பாரதியும் கூறுகிறார்.<br /><br />வாழ்த்துக்கு நன்றி ஐயா.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-84698209627424397152011-10-18T07:08:49.738-07:002011-10-18T07:08:49.738-07:00அன்பு இராஜேஸ்வரி,
கண்டிப்பாக நம் போன்று கணினியே கத...அன்பு இராஜேஸ்வரி,<br />கண்டிப்பாக நம் போன்று கணினியே கதி என்று கிடப்போரும் கண்களைச் சற்று கவணிக்க வேண்டும். அழகான கருத்துக்கு நன்றி இராஜேஸ்வரி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-40325759570099825762011-10-18T07:06:28.968-07:002011-10-18T07:06:28.968-07:00//சித்திரை மாதங்களில் மதியவேளைகளில் வீட்டில் ஓய்வி...//சித்திரை மாதங்களில் மதியவேளைகளில் வீட்டில் ஓய்வில் இருக்கும் போது கண்களுக்கு (பெரியவர்களுக்கும்) ஆமணக்கு எண்ணை விட்டுக்கொண்டு குட்டி தூக்கம் ஒன்று முடித்து குளிப்பார்கள்.//<br /><br />எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் சத்ரியன்.<br /><br />சத்ரியன் ஆமணக்கு எண்ணெய் என்பது விளக்கெண்ணெயா? <br /><br />தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்குத்தான் இது போன்ற பிரச்சனைகள் அதிகம். <br /><br />அடுத்து சத்ரியனின் வெளக்கெண்ணெய் பதிவுக்குக் (விளக்கெண்ணெய் பற்றிய பதிவுக்குக்) காத்திருக்கிறோம். சொல்லுங்க சத்ரியன்.<br /><br />பலமுறை வந்து பல அரிய கருத்துகளைக் கூறியதற்கு நன்றி சதிரியன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-31932969459626761842011-10-18T07:00:51.551-07:002011-10-18T07:00:51.551-07:00//ஐ அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்.
அதென்ன காதலர்கள்-ன்னா...//ஐ அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்.<br /><br />அதென்ன காதலர்கள்-ன்னா உத்த்த்த்த்து பாப்பாங்க? கணவன் மனைவி-ன்னா மொறைச்சி பாப்பாங்க?<br /><br />கணவனும்,மனைவியும் - காதலர்களாக இருந்தால்!// <br /><br />சத்ரியன் கணவனும்,மனைவியும் - காதலர்களாக இருந்தால் இதையே கொஞ்சம் மாத்தி யோசிப்பாங்க...(செய்வாங்க)<br />எங்கேயோ இடிக்கற மாதிரி இருக்கே....Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-59703902182211675302011-10-18T06:57:30.817-07:002011-10-18T06:57:30.817-07:00//கண்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அழுவார் யார்?...//கண்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அழுவார் யார்?//<br /><br />அழுவார் யார்? என்பதை விடுத்து வருவார் யார் என்று கேட்டால், இங்க போய் பாருங்க http://manavili.blogspot.com/2009/07/blog-post_1440.html <br />சத்ரியன்,<br /><br />இனி தூசு விழுந்தாலும் என்ன பிரச்சனைன்னாலும் மனவிழிக்கு அனுப்பி வைச்சிடுவோம்ல..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-78395817731578426662011-10-18T06:41:22.692-07:002011-10-18T06:41:22.692-07:00அன்பு சத்ரியன்,
கண்களே சிறந்தது என வைரமுத்து சொல்...அன்பு சத்ரியன்,<br /><br />கண்களே சிறந்தது என வைரமுத்து சொல்கிறார். காரணத்தை கேளுங்களே,<br />//கண்ணே உன்னை காட்டியதால்<br />என் கண்ணே சிறந்ததடி<br />உன் கண்களை கண்டதும்<br />இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி//<br /><br />ஓஒ அப்படியா.. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை. ஆமா.. ஆனா..இதை நான் சொல்லவில்லை. வைரமுத்துவின் அப்பா கண்ணதாசன் கூறுகிறார்.<br /><br />//கண் போன போக்கிலே கால் போகலாமா//<br /><br /><br />அழகிய பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சத்ரியன். இதெல்லாம் காதல் மன்னன்..தப்பு தப்பு..காதல் கவிதை மன்னன் சதிரியனுக்குத் தானே நன்கு தெரியும். ஹா ஹாAathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-3201347350744751062011-10-18T05:00:07.627-07:002011-10-18T05:00:07.627-07:00நேர்வழி நடப்பவர் கண்நோக்கிப் பேசுவர். கண்கள் உள்ளத...நேர்வழி நடப்பவர் கண்நோக்கிப் பேசுவர். கண்கள் உள்ளத்தைக் காட்டிவிடும். நல்ல பதிவு .வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-63966890136465674202011-10-17T23:38:37.813-07:002011-10-17T23:38:37.813-07:00மாரல்:
கம்ப்யூட்டராக இருந்தாலும் காதலராக இருந்தாலு...மாரல்:<br />கம்ப்யூட்டராக இருந்தாலும் காதலராக இருந்தாலும் உற்று உற்றுப் பார்ப்பது, முறைத்து முறைத்துப் பார்ப்பது எல்லாம் நோய் நோக்கு.<br /> <br /><br />கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்ய சூரியனைத் தேடாமல் வருமுன் காப்போம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-5444210735703608782011-10-17T19:01:13.469-07:002011-10-17T19:01:13.469-07:00ஆதிரா,
கிராமங்களில் குழந்தைகளின் கண்களுக்கு ஆமணக்...ஆதிரா,<br /><br />கிராமங்களில் குழந்தைகளின் கண்களுக்கு ஆமணக்கு பஞ்சினில் தொட்டு வைப்பார்கள். சிறிது நேரம் கழித்து குளிப்பாட்டுவார்கள்.<br /><br />சித்திரை மாதங்களில் மதியவேளைகளில் வீட்டில் ஓய்வில் இருக்கும் போது கண்களுக்கு (பெரியவர்களுக்கும்) ஆமணக்கு எண்ணை விட்டுக்கொண்டு குட்டி தூக்கம் ஒன்று முடித்து குளிப்பார்கள்.<br /><br />ஆமணக்கு எண்ணையை வீட்டிலேயே தயாரிப்பார்கள். அந்த தயாரிப்பு முறையை ஒரு கட்டுரையாகவே எழுதலாம். அது மிக சுவாரஸ்யமான ஒரு தயாரிப்பு.<br /><br />நாசமாப்போன தொலைகாட்சி பெட்டி வந்தது. அத்தனையும் போச்சு.<br /><br />உங்களின் இப்பதிவு, சிறுபிராயத்து நினைவுகளில் நீந்த வைத்து விட்டது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-13443179615678266782011-10-17T18:50:40.733-07:002011-10-17T18:50:40.733-07:00// (கண் கொட்டாமல் உற்று உற்று பார்க்கும் காதலர்களு...// (கண் கொட்டாமல் உற்று உற்று பார்க்கும் காதலர்களுக்கும், கோபத்துடன் முறைத்து முறைத்துப் பார்க்கும் கணவன் மனைவிக்கும் கூட இந்நோய் வர வாய்ப்பு உள்ளது)//<br /><br />ஐ அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்.<br /><br />அதென்ன காதலர்கள்-ன்னா உத்த்த்த்த்து பாப்பாங்க? கணவன் மனைவி-ன்னா மொறைச்சி பாப்பாங்க?<br /><br />கணவனும்,மனைவியும் - காதலர்களாக இருந்தால்!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-77794782373369801812011-10-17T18:44:33.447-07:002011-10-17T18:44:33.447-07:00//கண்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அழுவார் யார்?...//கண்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அழுவார் யார்?//<br /><br />அழுவார் யார்? என்பதை விடுத்து வருவார் யார் என்று கேட்டால், இங்க போய் பாருங்க http://manavili.blogspot.com/2009/07/blog-post_1440.htmlசத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-82499202584871582052011-10-17T18:37:32.417-07:002011-10-17T18:37:32.417-07:00ஆதிரா,
கண்களே சிறந்தது என வைரமுத்து சொல்கிறார். க...ஆதிரா,<br /><br />கண்களே சிறந்தது என வைரமுத்து சொல்கிறார். காரணத்தை கேளுங்களே,<br />//கண்ணே உன்னை காட்டியதால் <br /> என் கண்ணே சிறந்ததடி<br /> உன் கண்களை கண்டதும் <br /> இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி//<br />(படம்:பார்த்தேன் ரசித்தேன், இசை:பரத்வாஜ்)சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-90667262006864316172011-10-16T23:52:14.206-07:002011-10-16T23:52:14.206-07:00அன்பு பத்மநாபன்,
//ஞாயிறுக்கு நிகராக நம் கண்கள்.....அன்பு பத்மநாபன்,<br /><br />//ஞாயிறுக்கு நிகராக நம் கண்கள்..ஆம் உடலின் சூரியன்கள்.. நமக்கு கண்ணில்லை என்றாலே சூரியன் எங்கே... போற்றி பாதுகாக்க//<br /><br />ஆம், சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ!!! யாரோ சொன்ன மாதிரி இல்ல? ஹா ஹா<br /><br />//வள்ளுவப்பெருந்தகை கம்பரும் கண்ணோடு கண் நோக்கிய கதைகளையும் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்//<br /> <br />கண்களில் ஒளி இருந்தால்தானே காட்சிகளைக் காண இயலும். கண் படுத்தும் பாடு என்று காதலைப் பற்றித்தான் எழுத நினைத்தேன். இந்த குமுதத்திற்கு கட்டுரை எழுதாமல் விட்டுவிட்டதால் ஒரு கூட்டாக ஒப்பேற்றி விட்டேன்.<br /><br />//ஒரு பொருள் கிடைத்தால் வைத்த கண் வாங்காமல் எழுதி முடித்துவிடுகிறீர்கள்...//<br /><br />அது என்னவோ உண்மைதான் பத்மநாபன். பார்த்துப் பார்த்துக் கண்கள் சோர்ந்த கண்கள் அடிக்கடி என்னிடம் கெஞ்சும். கொஞ்சம் ஓய்வு உனக்காக இல்லையென்றாலும் எங்களுக்காக எடுக்கக் கூடாதா என்று. பாவம் அவை..<br /><br />ஒப்பேற்றும் ஒரு கட்டுரைக்கும் உங்கள் வாழ்த்து கிடைப்பதில் என் பொறுப்பு அதிகரிப்பதாக உணர்கிறேன் பத்மநாபன். மனம் சொல்கிறது இனிய நன்றியை.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-80416525159351541602011-10-16T23:41:36.770-07:002011-10-16T23:41:36.770-07:00அன்பு மகேந்திரன்,
கண் போல வந்து கருத்திட்டுச் சென்...அன்பு மகேந்திரன்,<br />கண் போல வந்து கருத்திட்டுச் சென்றுள்ளீர்கள். தங்கள் வருகை, கருத்து இரண்டையும் எண் கண் மணிகள் போல நினைக்கிறேன். இரு கண்களிலும் பார்வை தந்தமைக்கு நன்றி மகேந்திரன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-53986042033323765612011-10-16T23:38:06.698-07:002011-10-16T23:38:06.698-07:00அன்பு சூர்யா ஜீவா,
ஆம் அதுவும் கவனிக்கது. நம் ஆட்க...அன்பு சூர்யா ஜீவா,<br />ஆம் அதுவும் கவனிக்கது. நம் ஆட்கள் வருகை சுத்தமில்லாத நீரில் கண்களைக் கழுவி விட்டு நோய் நோய் என்று பரிதவிப்பார்கள். அதற்கு குளு உள்ளது, அதனைப் பயன் படுத்த ரூ வேண்டுமே. <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூர்யா.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-22001981613849822922011-10-16T23:35:21.546-07:002011-10-16T23:35:21.546-07:00vgk சார்,
நீங்க சொல்வது டெம்ப்ளேட் என்று நினைக்கிற...vgk சார்,<br />நீங்க சொல்வது டெம்ப்ளேட் என்று நினைக்கிறேன். இணைய வேகம் குறைந்தாலும் இது போல தடை ஏற்படும். எதற்கும் கால அவகாசம் கிடைத்தால் வேறு டெம்ப்ளேட் மாற்ற் முயற்சி செய்கிறேன். மீண்டும் வந்து சொன்னதற்கு நன்றி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-33053670355112280522011-10-16T10:55:15.294-07:002011-10-16T10:55:15.294-07:00தலைப்பே அருமை...ஞாயிறுக்கு நிகராக நம் கண்கள்..ஆம் ...தலைப்பே அருமை...ஞாயிறுக்கு நிகராக நம் கண்கள்..ஆம் உடலின் சூரியன்கள்.. நமக்கு கண்ணில்லை என்றாலே சூரியன் எங்கே... போற்றி பாதுகாக்க அத்துணை வழிகளையும் சொன்னதோடு..வள்ளுவப்பெருந்தகை கம்பரும் கண்ணோடு கண் நோக்கிய கதைகளையும் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள் ..வாழ்த்துகள் ஆதிரா...<br /><br />ஒரு பொருள் கிடைத்தால் வைத்த கண் வாங்காமல் எழுதி முடித்துவிடுகிறீர்கள்.....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-6139918885529591412011-10-16T10:51:12.691-07:002011-10-16T10:51:12.691-07:00எந்த ஒரு பொருளை பாதுகாக்க வேண்டும் என நாம் கூற நின...எந்த ஒரு பொருளை பாதுகாக்க வேண்டும் என நாம் கூற நினைக்கையில்<br />கண் போல பாதுகாக்கவேண்டும் என்ற சொல் வழக்கில் இருக்கிறது. கண் நம் மெய்யில் எவ்வளவு பிரதானம் என்பது இதனால் விளங்கும்.<br />கண்ணின் பெருமை பற்றியும் அதனை காக்கும் முறைகள் பற்றியும் <br />இலக்கியப் பாடல்கள் மூலம் விவரித்திருப்பது அருமை.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-73175728326684681642011-10-16T09:23:42.671-07:002011-10-16T09:23:42.671-07:00மணிக்காட்டி இல்லை மேடம். கீழே 6 ஸ்டெம்புகள் போல நீ...மணிக்காட்டி இல்லை மேடம். கீழே 6 ஸ்டெம்புகள் போல நீலக்கலரில் சிலிண்டர் வடிவத்தில் உள்ளன. அதன் மேல் சூரிய/சந்திர ஒளிகள் போலத் தெரிகின்றனவே, அதைத்தான் இடைஞ்சலாக இருப்பதாகச் சொல்கிறேன். நீக்க முடிந்தால் நீக்குங்கள்; இல்லாவிட்டால் இருந்துவிட்டுப் போகட்டும். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-74725424499413000552011-10-16T08:20:37.717-07:002011-10-16T08:20:37.717-07:00அன்பு vgk,
ஏன் ஐயா ப்ளீஸ் எல்லாம். ஆனால் எனக்கு எ...அன்பு vgk,<br /> ஏன் ஐயா ப்ளீஸ் எல்லாம். ஆனால் எனக்கு எதை எடுக்க வேண்டும் என்று புரியவில்லை. நீல கலரில் இருப்பது மணிக்காட்டி. அதைத்தான் சொல்கிறீர்களா vgk? ஆம் என்றால் எடுத்து விடுகின்றேன்.தகவலுக்கு நன்றி vgk.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-84752924439532302662011-10-16T08:08:38.321-07:002011-10-16T08:08:38.321-07:00உங்களுடைய பதிவுகளை சரியாகப் படிக்க முடியாமலும், பி...உங்களுடைய பதிவுகளை சரியாகப் படிக்க முடியாமலும், பின்னூட்டமிட முடியாமலும், எழுதிய பின்னூட்டத்தை உடனடியாக போஸ்ட் செய்ய முடியாமலும் அந்த நீல கலர் கழிகள் போன்ற ஏதோ ஒரு படம் குறுக்கே வந்து நின்று படுத்துகிறது. முடிந்தால் அதை எடுத்து விடுங்களேன், ப்ளீஸ். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-31577944075408371662011-10-16T07:37:26.999-07:002011-10-16T07:37:26.999-07:00கண்களை காக்கிறேன் என்று கண்களை தண்ணீரில் கழுவும் ப...கண்களை காக்கிறேன் என்று கண்களை தண்ணீரில் கழுவும் பழக்கம் பலருக்கு உண்டு, அது கண்வழி நோய் வர வழிவகுக்கும்... ஆகையால் முடிந்த வரை கண்ணை நன்றாக மூடிக் கொண்டு முகத்தை கழுவினால் நல்லது..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-30377405466968870222011-10-16T06:17:23.242-07:002011-10-16T06:17:23.242-07:00கண்கள் போன்ற அழகான பதிவும் தகவல்களும். நன்றி.கண்கள் போன்ற அழகான பதிவும் தகவல்களும். நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com