tag:blogger.com,1999:blog-8455230744781284808.post5782296411309371379..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: அரசனும்... அரசியும்...Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-78542699313287400522010-10-27T07:44:40.002-07:002010-10-27T07:44:40.002-07:00அன்பு அப்பாதுரை,
நாம் இளிச்சவாயர்களாய் இருக்கும் ...அன்பு அப்பாதுரை,<br /><br />நாம் இளிச்சவாயர்களாய் இருக்கும் வரை அரிசி என்ன அரிசி உணவை எற்றுக்கொள்ளும் நம் வயிற்றுக்கும் உரிமம் அவர்களிடம் என்று கூறி விட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-14287586721790936252010-10-27T07:41:31.686-07:002010-10-27T07:41:31.686-07:00அன்புள்ள ஜி,
உங்களுக்கு நிறைய மர நண்பர்கள் உண்டு. ...அன்புள்ள ஜி,<br />உங்களுக்கு நிறைய மர நண்பர்கள் உண்டு. எங்களுக்கு நிறைய மற நண்பர்கள் உண்டு. <br />ஜாய்ஸ் கிரிமரின் கவிதை அழகாக் இருக்கிறது.<br /><br />//கவிதை புனைய என்போல் மூடன்போதும்.<br />கடவுள் மட்டுமே மரத்தை படைக்கவியலும் //<br /><br />எவ்வளவு நிதர்சனமான வரிகள். உணர்ந்தேன்.ரசித்தேன்.<br />தங்களின் உடனடி மொழிபெயர்ப்பு சுவை..அழகு.. நன்றி ஜி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-84733192074037778002010-10-27T07:36:45.622-07:002010-10-27T07:36:45.622-07:00நன்றி தமிழ்த்தோட்டம்.நன்றி தமிழ்த்தோட்டம்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-12009328151278982010-10-27T07:36:19.247-07:002010-10-27T07:36:19.247-07:00அன்புள்ள பத்மநாபன்,
சுவையான தமிழ்த்தேன் தடவி பாராட...அன்புள்ள பத்மநாபன்,<br />சுவையான தமிழ்த்தேன் தடவி பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி..<br />கோயில் பயணங்கள் நாள்தோறும் நடக்கின்றனவா பந்தமநாபன்? எனக்கு மிக்க மகிழ்ச்சி.. தங்களின் உடல் உளம் இரண்டின் ஆரோக்கியம் பாதுக்காக்கப் படுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-28460351686263635602010-10-26T17:02:33.460-07:002010-10-26T17:02:33.460-07:00அரச மரம் 24 மணி நேரம் ஆக்சிஜன் வெளிவிடுமா? தகவலுக...அரச மரம் 24 மணி நேரம் ஆக்சிஜன் வெளிவிடுமா? தகவலுக்கு நன்றி. நீருக்குள் ஒரு தாவரமும் இப்படி 24 மணி நேரமும் அக்சிஜன் வெளிவிடுவதாகச் சமீபத்தில் படித்தேன்.<br /><br />"அவசரமாய் சுவாசிக்க வேண்டும்..." வைரமுத்து வரிகளா? ஆச்சரியமாக இருக்கிறதே! ரசித்தேன்.<br /><br />வேப்பங்கன்று மட்டுமல்ல அரிசிக்கும் பேடன்ட் போட்டு சுரண்டப்பார்த்தார்கள். நலல் வேளை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-24415666119591213912010-10-25T11:26:40.002-07:002010-10-25T11:26:40.002-07:00ஆதிரா! மரங்கள் என்றுமே நேசிக்கப் பட வேண்டியவை.. என...ஆதிரா! மரங்கள் என்றுமே நேசிக்கப் பட வேண்டியவை.. எனக்கு நிறைய மர நண்பர்கள் உண்டு.. அவை பற்றி பிறிதொரு சமயம் பார்க்கலாம்.<br />Joyce Kilmer எனும் கவிஞன் மரம் என்றொரு கவிதை எழுதினான். சட்டென நினைவுக்கு வந்த சில வரிகளைக் கீழே தமிழாக்கி தந்துள்ளேன் <br /><br />மரம் போன்றே <br />அரும் கவிதை<br />காண்பேன் இல்லை.<br /><br />இறையோடும் துதி பாடியே நாளும்<br />இலையாடும் கரமோ வானிற் நீளும்<br /><br />கவிதை புனைய என்போல் மூடன்போதும்.<br />கடவுள் மட்டுமே மரத்தை படைக்கவியலும்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-39436264822107231262010-10-24T21:02:01.041-07:002010-10-24T21:02:01.041-07:00பராட்டுகள்பராட்டுகள்தமிழ்த்தோட்டம்http://tamilthottam.nsguru.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-36060272727431262092010-10-24T16:57:15.098-07:002010-10-24T16:57:15.098-07:00ஆலிலும் ,வேம்பிலும் இவ்வளவு செய்திகளா.. அதுவும் தம...ஆலிலும் ,வேம்பிலும் இவ்வளவு செய்திகளா.. அதுவும் தமிழ்த்தேன் தடவி..பாராட்டுகள்..வாழ்த்துக்கள்..நன்றிகள்..<br /><br />உங்கள் முதல் வரிக்கேற்ப மனயாளுடன் கோவில் பயணங்கள் சிறப்பாக நடந்து வருகிறது.பத்மநாபன்http://aanandhavaasippu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-36892718820056092122010-10-24T12:36:38.044-07:002010-10-24T12:36:38.044-07:00அன்புள்ள RVS,
வாருங்கள். தலைப்புக்கான அன்பான தங்கள...அன்புள்ள RVS,<br />வாருங்கள். தலைப்புக்கான அன்பான தங்கள் பாராட்டைப் பெற்றுக்கொண்டேன். நன்றி. அதற்கு குரு காணிக்கை தங்களுக்கே தர வேண்டும். <br /><br /> ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி பயப்பது போல தங்களின் வாழ்த்தும் குறையும் என் எழுத்துக்கு உறுதி பயக்கும். த்ங்களின் பாராட்டும் குட்டும் எனக்கு என்றும் தேவை.<br /><br />நாம் இளிச்சவாயர்களாக இருக்கும் வரை எல்லா உரிமையையும் அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். நம் முன்னோர்கள் எந்த அறிவியலைச் சொல்லவில்லை. எல்லாவற்றையும் ஆன்மீகச்சாயம் பூசி மறைத்து விட்டு எல்லா பெருமையையும் இழந்து நிற்கிறோம். ஏதொ இது ஒன்றில் தப்பித்துக் கொண்டோம்.<br /><br />தங்களின் தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி RVS.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-55796380481256936662010-10-24T02:45:47.946-07:002010-10-24T02:45:47.946-07:00அரசனும் அரசியும் .. அற்புதமான தலைப்பு.. முதல்ல பார...அரசனும் அரசியும் .. அற்புதமான தலைப்பு.. முதல்ல பாராட்டை பிடிங்க....<br />ஆலும் வேலும் பல்லுக்குறுதி.<br />மருவூர் அரசி!...<br />தமிழ் வருடப் பிறப்பிற்கு எங்கள் வீடுகள் வேப்பம்பூ பச்சடி செய்வார்கள்.<br />அம்மை போட்டிருந்தால் வேப்பிலை படுக்கை போடுவதும் இதே காரணத்தால்தான்.<br />வேப்பிலை காரியின் மகத்துவங்கள் ஏராளம். இருந்தாலும் அவளை வெள்ளைக்காரன் சொந்தம் (பேடன்ட்) கொண்டாடியதுதான் உச்சபட்ச கேலிக்கூத்து.<br />நல்லா இருக்கு ஆதிரா.. வாழ்த்துக்கள்..RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com