tag:blogger.com,1999:blog-8455230744781284808.post1525786120589013889..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: இணையத்தில் உலாவரும் திருநங்கைகள்Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-30645135637670503772020-03-11T07:30:12.063-07:002020-03-11T07:30:12.063-07:00ஆம் வாடாமல்லி. அரசியல் வாதிகளா? அதிலும் இலாபம் பார...ஆம் வாடாமல்லி. அரசியல் வாதிகளா? அதிலும் இலாபம் பார்ப்பார்களே...... <br /><br />அப்படி ஒன்று நடந்து விட்டால் நன்றாகத்தான் இருக்கும்<br />Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-20527828652210834232014-06-18T00:33:58.037-07:002014-06-18T00:33:58.037-07:00பஸ் ஸ்டாண்டுகளிலும், ரயில் நிலையங்களிலும், டோல் பூ...பஸ் ஸ்டாண்டுகளிலும், ரயில் நிலையங்களிலும், டோல் பூத்துக்களிலும், கையேந்தி நிற்கும் நிலை மாறி<br /><br />தங்களுக்கென்று ஒரு சுய தொழில் புரிந்து தங்களின் நிலையை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும்.<br /><br />அரசும் இவர்களுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு தராவிட்டாலும்.<br />பஸ் ஸ்டாண்டுகளிலும், ரயில் நிலையங்களிலும், டோல் பூத்துக்களிலும் இவர்கள் சுய தொழில் புரிவதற்க்கு ஏற்றார் போல். அங்கு இயங்கும் அனைத்து ஸ்டால் கடைகளும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமே என்று ஒதுக்க வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால் இவர்களை விட உயர்ந்த நிலை அடைவோர் எவரும் இலர்.<br /><br />இதை எந்த அரசியல்வாதி துணிவுடன் செய்வார் என்பதும் கேள்விகுறியே.Vadamallyhttps://www.blogger.com/profile/13167585997060115696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-74399251544451314162014-03-19T07:38:35.661-07:002014-03-19T07:38:35.661-07:00அன்பின் கீதாரவி அவர்க்ளே,
மிக அழகான கவிதை.
//மன...அன்பின் கீதாரவி அவர்க்ளே,<br /><br />மிக அழகான கவிதை. <br /><br />//மனம் மதித்தால் அது போதும்<br />மணம் வீசும் அவள் வாழ்வும்!!!// <br /><br />ம்ம் மிக அழகான வரிகள். கல்வியிலும் ஞானத்திலும் பழகும் பண்பிலும் சிறந்து விளங்கும் இவர்களையெல்லாம் நாம் மேலெடுத்துச் செல்லவில்லை என்றால் எப்படி?<br /><br />முதல் வருகை, முதல் கருத்து இரண்டும் மகிழ்ச்சியாக..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-70704561984337996942014-03-18T00:02:42.661-07:002014-03-18T00:02:42.661-07:00மிகச்சிறப்பான கட்டுரை. அவர்களின் உணர்வுகளையும் திற...மிகச்சிறப்பான கட்டுரை. அவர்களின் உணர்வுகளையும் திறமைகளையும் அழகாக எடுத்து சொன்னீர்கள் மேடம். ஆயிஷா பாரூக் முகநூலில் நான் நட்புடன் பழகும் இனிய சிறந்த தோழி. திரு நங்கையர் பற்றி ஒரு சிறு கவிதை எழுத முயன்றதில் அன்று உருவான சில வரிகள்: <br />அரு திருநங்கையர்...<br />*****************************<br />ஆண்டவன் அன்பினில்<br />மலர்ந்தது ஓரினம் - அவன்<br />அருளினில் விளைந்தது<br />அழகிய உன்னதம்!!!<br />அருள் நிறை நங்கையர்<br />அரு திருநங்கையர்!!<br /><br />உருகும் உணர்வுகள்<br />கருக்கினர் தீயினில்...<br />கருவினில் சுமந்தவள்<br />அருகினில் வளர்ந்தவர்<br />தெருவினில் வீசினர்....<br />பூஜை மலர்களின்<br />புனிதம் புரியாமலே!!!<br /><br />அர்த்தநாரீஸ்வரர்க் கடவுளை<br />அர்த்தமுடன் வணங்கும் நாம்...<br />வணங்கிட வேண்டாம்...<br />உணர்வுள்ள திருநங்கையவள்<br />மனம் மதித்தால் அது போதும்<br />மணம் வீசும் அவள் வாழ்வும்!!!<br /><br />---கீர்த்தனா---<br />Anonymoushttps://www.blogger.com/profile/16255691872372102221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-86098003303290490382014-03-13T10:31:52.348-07:002014-03-13T10:31:52.348-07:00மிக்க நன்றி கலைநிலாமிக்க நன்றி கலைநிலாAathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-90255224116533984662014-03-13T10:30:35.912-07:002014-03-13T10:30:35.912-07:00நம்மால் இதைத் தவிர என்ன செய்ய இயலும் என்று தெரியவி...நம்மால் இதைத் தவிர என்ன செய்ய இயலும் என்று தெரியவில்லை. <br /><br />மிக்க நன்றி தனபாலன் சார்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-54207634610416217492014-03-11T20:10:52.758-07:002014-03-11T20:10:52.758-07:00வாள் வீச்சாய் வார்த்தைகள் ...வாழ்த்துக்கள் வாள் வீச்சாய் வார்த்தைகள் ...வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/17523456040596358804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-90431115895072821292014-03-11T18:38:01.471-07:002014-03-11T18:38:01.471-07:00ஒவ்வொரு கவிதை வரியும் அவர்களின் ஆதங்கத்தையும், வலி...ஒவ்வொரு கவிதை வரியும் அவர்களின் ஆதங்கத்தையும், வலியையும் உணர முடிகிறது... தன்னம்பிக்கை என்பதை அவர்களிடம் கற்றுக் கொள்ளலாம்...<br /><br />சிறப்பான கட்டுரை... பாராட்டுக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com