tag:blogger.com,1999:blog-8455230744781284808.post8246647299238673049..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-68743715676062645812010-04-15T01:25:12.952-07:002010-04-15T01:25:12.952-07:00மிக்க நன்றி கவிதன். இது குறித்து இன்னும் பதிவுகள் ...மிக்க நன்றி கவிதன். இது குறித்து இன்னும் பதிவுகள் தர இருக்கிறேன். இதில் நிறைய இருக்கிறது கவிதன். நேரம் கிடைக்க வேண்டும் பதிவிட அவ்வளவே... த்ங்கள் அன்புக்கு, வருகைக்கு, வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிதன்..நானும் தங்கள் தளத்தைப் பார்வையிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். அருமையான கவிதைகள்ம் எல்லாம்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-85615574403238767222010-04-14T13:03:02.134-07:002010-04-14T13:03:02.134-07:00வியப்பளிக்கிறது உங்களின் இந்தப்பதிவு. இதைப்பற்றி ம...வியப்பளிக்கிறது உங்களின் இந்தப்பதிவு. இதைப்பற்றி முதல் முதலில் கேள்விப்படுகிறேன்....பொக்கிசமாய் இத்தனை விசயங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்களே என்று ஆச்சர்யமளிக்கிறது.... தொடரட்டும் ..... அன்பான வாழ்த்துக்கள் ஆதிரா!!!கவிதன்https://www.blogger.com/profile/00866152552797316458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-33367472465402804092010-04-11T23:26:59.995-07:002010-04-11T23:26:59.995-07:00தங்கள் கருத்தை என் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன...தங்கள் கருத்தை என் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன் ஜெகநாதன். தங்களைப் போன்ற நற்சிந்தையுள்ள ஒருவர் பாராட்டே ஓராயிரம் பாராட்டுக்குச் சமம் என்பதை நானறிவேன். தாங்கள் தரும் அன்பான ஊக்கத்தில் இன்னும் படைப்பேன். தொடர்ந்து தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும், தந்த, தரவிருக்கும் ஊக்கத்திறகும் என் மனமார்ந்த நன்றி ஜெகநாதன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-80208167457165520012010-04-11T23:21:25.248-07:002010-04-11T23:21:25.248-07:00அதுதானே பார்த்தேன் வாசனின் கருத்தாற்றல் நான் அறியா...அதுதானே பார்த்தேன் வாசனின் கருத்தாற்றல் நான் அறியாத்து அல்லவே..(சிரித்து விட்டேன்) மீண்டும் வந்து கருத்துப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி வாசன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-40701459561575706722010-04-11T19:14:42.718-07:002010-04-11T19:14:42.718-07:00உங்கள் உழைப்பு, எழுத்தாற்றல் எனக்குப் பெரிய ஆச்சரி...உங்கள் உழைப்பு, எழுத்தாற்றல் எனக்குப் பெரிய ஆச்சரியம். பாராட்டுக்களும்!<br />பின்னூட்ட அளவுகளைப் பார்த்து மனம் தளர்ந்துவிடாதீர்கள். இதுபோன்ற பதிவுகள் தான் தமிழ் சமூகத்து முக்கியம். கவிதை, கதை, நகைச்சுவை என்று வெளுத்துக்கட்ட ஏகப்பட்டவர்கள் உண்டு. இதுபோல் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், ஆரோக்கியம், நலவாழ்வு, தொன்கலைகள் பற்றி எழுதத்தான் ஆட்கள் குறைவு.<br /><br />ரெய்கி - ஒரு நல்ல தொடக்கம்.. தொடருங்கள் ஆதிரா!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-7518885889588363862010-04-11T04:21:58.068-07:002010-04-11T04:21:58.068-07:00அன்புள்ள ஆதிரா,
//இயற்கையின் மூலம் நமக்கு நோய்கள்...அன்புள்ள ஆதிரா,<br /><br />//இயற்கையின் மூலம் நமக்கு நோய்கள் பரவுவது இல்லை// <br /><br />இயற்கையின் மூலம் நமக்கு நோய்கள் பரவாது பல பேருக்கு தெரியும்.<br /><br />இது அறியா மக்களின் கேள்வியாய் அது... சிரிக்க மட்டும்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-49587674938094765262010-04-11T03:14:29.019-07:002010-04-11T03:14:29.019-07:00மன்னிக்கவும் வாசன். இயற்கையின் மூலம் நமக்கு நோய்கள...மன்னிக்கவும் வாசன். இயற்கையின் மூலம் நமக்கு நோய்கள் பரவுவது இல்லை. இயற்கையை நாம் தான் நோயாளி ஆக்கி விட்டோம். ”நிலமகள் நோதல் இன்றி நிறை பயன் எய்தல் வேண்டும்” என்ற ஒரு படித்த ஒரு கவிதைதான் நினைவுக்கு” வருகிறது. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்” நமக்கு வருவது இயல்புதானே. இயற்கையை அழிப்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறதே.. தங்கள் இயற்கையின் சா(கோ)பம் கவிதையும் இதைத்தானே கூறுகிறது. கருத்து பகர்ந்தமைக்கு மிக்க நன்றி வாசன்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-3886649541232207552010-04-10T23:49:09.168-07:002010-04-10T23:49:09.168-07:00இயற்கையே நமக்கு மருந்து. அதுவே நம்மை நோயிலிருந்து ...இயற்கையே நமக்கு மருந்து. அதுவே நம்மை நோயிலிருந்து குணப்படுத்தும் என்ற ஜப்பானிய பூர்விக மருத்துவகலை பற்றிய தங்களின் முதல் கட்டுரைக்கு மிக்க நன்றி...<br /><br />இயற்கையின் மூலமாதான் அதிக நோயே நமக்கு பரவுது.(சிரிக்கலாம்) பின்பு அது எப்படி நம்மை காப்பாற்றும் என மனதில் கேள்வி எழலாம்.(சிந்திக்கலாம்)Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.com