tag:blogger.com,1999:blog-8455230744781284808.post8242739031739778067..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: மொழிப்பாடம் கற்பித்தலில்.....Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-66830885230195003552012-10-30T03:50:22.556-07:002012-10-30T03:50:22.556-07:00முதலில் என் வலைப்பூவுக்குள் வருகை புரிந்தமைக்கு நன...முதலில் என் வலைப்பூவுக்குள் வருகை புரிந்தமைக்கு நன்றி. அடுத்து கருத்துக்கு நன்றி. எதிர்காலத்தில் உங்கள் ஆசிரியப்பணி செம்மையுற மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு வருத்தம் உங்கள் பெயர் யாரென கருத்துப் பதிவிலாவது தெரிவித்து இருக்கலாம்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-86791316489368649482012-10-29T11:21:17.737-07:002012-10-29T11:21:17.737-07:00தங்களது கட்டுரை எனது இடுபணியைச் செய்து முடிப்பதற்க...தங்களது கட்டுரை எனது இடுபணியைச் செய்து முடிப்பதற்குப் பெருந்துணைப் புரிந்துள்ளது. இதுபோன்ற வரவுகள் யாவும் என்னைப் போன்ற வருங்கால ஆசிரியர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும். தங்களது சிறந்த படைப்பிற்கு எனது வாழ்த்துக்கள் ^_^Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-23909289575046889572012-01-08T08:33:08.990-08:002012-01-08T08:33:08.990-08:00//இதை நானும் படித்து மிகவும் ரஸித்திருக்கிறேன்.
இத...//இதை நானும் படித்து மிகவும் ரஸித்திருக்கிறேன்.<br />இதை நானும் படித்திருக்கிறேன். நான் பார்த்துப் பேச விரும்பும் கவிஞர்கள் பட்டியலில் கவிக்கோ முக்கியமானவர். எப்போதோ? <br /><br />//அவரை நேரில் சந்தித்து இதைப்பற்றிக்கூறி பாராட்டியும் இருக்கிறேன்.//<br />அப்பரிசு எங்களுக்கே தங்களிடம் இருந்து எப்பொதும் கிடைக்கும் போது அவருக்குக் கிடைக்காமல் இருக்குமா ஐயா?<br /><br />இனிய நினைவலைகளை ஞாபகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள். ;))))<br />இனிய நினைவலைகள்.... தொடர வேண்டும்...<br />மீண்டும் நன்றி ஐயா.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-3905044543060870842012-01-08T08:25:37.986-08:002012-01-08T08:25:37.986-08:00அருமையான பகிர்வு. பலவிஷயங்களை அறிய முடிந்தது. தமிழ...அருமையான பகிர்வு. பலவிஷயங்களை அறிய முடிந்தது. தமிழை சிறப்புப்பாடமாக எடுத்து பட்டம் பெற்றவர் என்பதை ஆங்காங்கே நன்கு உணர முடிகிறது.<br /><br />விரைவில் முனைவர் பட்டமும் கிடைத்திட என் அன்பான வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் vgk [gopu1949.blogspot.com] //<br />அன்புள்ள வி.கோ.கி. ஐயா,<br />தங்களது அன்பில் மனம் மகிழ்கிறேன். தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. என் சிறு சிறு முயற்சியும் தங்களது பொன்னான கரங்களால் பாராட்டப்படுவதை எண்ணும்போது எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அத்துணை இன்பம். மீண்டும் நன்றி ஐயா.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-55565576913714168142012-01-08T08:21:09.227-08:002012-01-08T08:21:09.227-08:00பாகிஸ்தானில் பொறியியல் முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்...பாகிஸ்தானில் பொறியியல் முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்கம் உருது மொழியில் வழங்க வேண்டுமாம். நம் தமிழ்நாட்டில் அதுபோல் சட்டம் கொண்டுவரப்பட்டால் பொறியியல் கலைச் சொற்கள் பல ஆயிரம் உருவாகும் என ஆச்சார்யா பொறியியல் துறைப் பேராசிரியர் இராமசந்திரன் கூறினார். எத்தனையோ பேராசிரியர்களின் பொன்னான கனவு நினைவுக்கு வரவில்லை.<br /><br />அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்<br />முனைவர் ம.ஏ. கிருஷ்ணகுமார் /<br /><br />அன்புள்ள பேரா.முனைவர். கிருஷ்ணகுமார்,<br /><br />தங்களின் முதல் வருகை இனிக்கிறது. நல்வரவு. முதல் கருத்து அதினினும் இனிமையாக. <br /><br />ஆம் அப்படிச் செய்தால், பொறியில முனைவர்கள் எல்லாம் ஆங்கிலத்துக்கு மட்டும் தொண்டு செய்யும் நிலை முதலில் மாறும்.<br /><br />பொறியியல் கலைச்சொற்களும் அறிவியல் கலைச்சொற்களும் வருவதும், அதனை நம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் மட்டுமே சற்றேனும் நம் நாடு வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட இயலும்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-23210243646092869422012-01-08T08:14:21.556-08:002012-01-08T08:14:21.556-08:00இராஜராஜேஸ்வரி சொன்னது…
// புத்தகங்களே ஜாக்கிரதை...இராஜராஜேஸ்வரி சொன்னது…<br /> // புத்தகங்களே ஜாக்கிரதை<br /> குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்<br /> என்றும் எச்சரித்திருக்கிறார்.அவர்.//<br /><br />ஆம் இராஜராஜேஸ்வரி.. நானும் படித்துள்ளேன். உண்மையைச் சொல்லியுள்ளார். நாம்தான் இன்னும் குழந்தையைச் சுமை கழுதைகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறோமே. <br />அம்மா என்னவோ பருவ முறைக் கல்வியை அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளார்களே. பார்ப்போம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்ற் இராஜராஜேஸ்வரி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-23542032465575671382012-01-07T00:30:04.332-08:002012-01-07T00:30:04.332-08:00//இராஜராஜேஸ்வரி சொன்னது…
“உங்கள் புத்தகங்கள்
கண்கள...//இராஜராஜேஸ்வரி சொன்னது…<br />“உங்கள் புத்தகங்கள்<br />கண்களைத் திறப்பதில்லை<br />ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன”<br />என்று வெகு நேர்த்தியாகக் கண்டிப்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.<br /><br />புத்தகங்களே ஜாக்கிரதை <br />குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் <br />என்றும் எச்சரித்திருக்கிறார்.அவர்.//<br /><br />இதை நானும் படித்து மிகவும் ரஸித்திருக்கிறேன். <br />அவரை நேரில் சந்தித்து இதைப்பற்றிக்கூறி பாராட்டியும் இருக்கிறேன். <br /><br />இனிய நினைவலைகளை ஞாபகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள். ;))))<br /><br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-79743083189831409432012-01-07T00:24:15.661-08:002012-01-07T00:24:15.661-08:00அருமையான பகிர்வு. பலவிஷயங்களை அறிய முடிந்தது. தமிழ...அருமையான பகிர்வு. பலவிஷயங்களை அறிய முடிந்தது. தமிழை சிறப்புப்பாடமாக எடுத்து பட்டம் பெற்றவர் என்பதை ஆங்காங்கே நன்கு உணர முடிகிறது.<br /><br />விரைவில் முனைவர் பட்டமும் கிடைத்திட என் அன்பான வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் vgk [gopu1949.blogspot.com]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-57677994034077647992012-01-05T03:26:28.948-08:002012-01-05T03:26:28.948-08:00மொழிப்பாடம் குறித்த செய்தி இன்றைய தமிழர் ஒவ்வொருவர...மொழிப்பாடம் குறித்த செய்தி இன்றைய தமிழர் ஒவ்வொருவருக்கும் அவசியமானது<br /><br />உயர்கல்வியில் பணியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வரை தமிழ் மொழிக் கல்வியினை மாணாக்கர் விரும்பி பயிலமாட்டார்கள்<br /><br />பாகிஸ்தானில் பொறியியல் முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்கம் உருது மொழியில் வழங்க வேண்டுமாம். நம் தமிழ்நாட்டில் அதுபோல் சட்டம் கொண்டுவரப்பட்டால் பொறியியல் கலைச் சொற்கள் பல ஆயிரம் உருவாகும் என ஆச்சார்யா பொறியியல் துறைப் பேராசிரியர் இராமசந்திரன் கூறினார். எத்தனையோ பேராசிரியர்களின் பொன்னான கனவு நினைவுக்கு வரவில்லை. <br /><br />அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்<br /> முனைவர் ம.ஏ. கிருஷ்ணகுமார்புதுவைக் கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/05349339335555296109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-88757828901574930552012-01-05T03:25:50.343-08:002012-01-05T03:25:50.343-08:00மொழிப்பாடம் குறித்த செய்தி இன்றைய தமிழர் ஒவ்வொருவர...மொழிப்பாடம் குறித்த செய்தி இன்றைய தமிழர் ஒவ்வொருவருக்கும் அவசியமானது<br /><br />உயர்கல்வியில் பணியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வரை தமிழ் மொழிக் கல்வியினை மாணாக்கர் விரும்பி பயிலமாட்டார்கள்<br /><br />பாகிஸ்தானில் பொறியியல் முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்கம் உருது மொழியில் வழங்க வேண்டுமாம். நம் தமிழ்நாட்டில் அதுபோல் சட்டம் கொண்டுவரப்பட்டால் பொறியியல் கலைச் சொற்கள் பல ஆயிரம் உருவாகும் என ஆச்சார்யா பொறியியல் துறைப் பேராசிரியர் இராமசந்திரன் கூறினார். எத்தனையோ பேராசிரியர்களின் பொன்னான கனவு நினைவுக்கு வரவில்லை. <br /><br />அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்<br /> முனைவர் ம.ஏ. கிருஷ்ணகுமார்புதுவைக் கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/05349339335555296109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-84003513606647326912011-11-27T08:28:49.326-08:002011-11-27T08:28:49.326-08:00“உங்கள் புத்தகங்கள்
கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் ...“உங்கள் புத்தகங்கள்<br />கண்களைத் திறப்பதில்லை<br />ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன”<br />என்று வெகு நேர்த்தியாகக் கண்டிப்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.<br /><br />புத்தகங்களே ஜாக்கிரதை <br />குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் <br />என்றும் எச்சரித்திருக்கிறார்.அவர்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-29682269306414529792011-11-23T11:09:34.089-08:002011-11-23T11:09:34.089-08:00ஹேமா சொன்னது…
//ஆங்கிலத்தில் தேவாரம் எழுதிவைத...ஹேமா சொன்னது…<br /><br /> //ஆங்கிலத்தில் தேவாரம் எழுதிவைத்துப் பாடமாக்கி....நான் ஒரு பாட்டுப் பாடுகிறேன் என்று சொல்லி அரைகுறைத் தமிழில் நுனிநாக்கால் தேவாரம் பாடும் இன்றைய தலைமுறையை என்ன செய்யலாம் சகோதரி !//<br /><br />அவர்களுக்கு எளிதில் காட்சி ஊடக வாய்ப்புகள் கிடைத்து விடுமே ஹேமா. அவர்களின் நுனி நாக்கு லகரத்தை ஒரு நாளுக்கு ஈட்டி கொடுத்து விடுகிறதே. அப்பரம் லகரமாவது ழகரமாவது.......லகரத்தின் (லட்சங்களின்)முன்!!!Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-71032498572157793922011-11-23T11:06:27.960-08:002011-11-23T11:06:27.960-08:00//தமிழின் சிறப்பு எழுத்து என்று மார்தட்டிக்கொள்ளும...//தமிழின் சிறப்பு எழுத்து என்று மார்தட்டிக்கொள்ளும் நம்மால் அவ்வளவு அழகாக அந்த எழுத்தை உச்சரிக்க முடிவதில்லை ஆனால் மலையாளிகள் அதை அருமையாய் செய்கிறார்கள்...<br />கற்றலுக்கு கற்பித்தலும் கற்பிக்கும் முறையும் எவ்வளவு அவசியமோ அதே போல கற்கும் நம் மனநிலையும் மிக முக்கியம்.//<br />மிகச்சரியாகச் சொன்னீர்கள் மகேந்திரன். நம்மால் அழகாக ழகரத்தை உச்சரிக்க இயல்வது இல்லை என்பது உண்மையிலும் உண்மை. <br /><br />எல்லாம் இப்படி இருந்தால் போதும் என்னும் மனோபாவமே என்றும் சொல்லலாம்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-88602477426744967212011-11-23T11:03:07.167-08:002011-11-23T11:03:07.167-08:00அன்பு மகேந்திரன்,
கற்பித்தலில் உள்ள குறைபாடுகளை எ...அன்பு மகேந்திரன்,<br /><br />கற்பித்தலில் உள்ள குறைபாடுகளை எண்ணி சற்று வருந்திய போது எழுதிய கட்டுரை இது. ஊக்கம் தரும் தங்கள் பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றி மகேந்திரன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-34371663507903277122011-11-23T10:59:37.673-08:002011-11-23T10:59:37.673-08:00மதிப்பிற்குரிய G.M Balasubramaniam ஐயா
//பண்டம், வ...மதிப்பிற்குரிய G.M Balasubramaniam ஐயா<br />//பண்டம், வந்தான், சென்றன என்பன போன்ற உதாரணங்கள் காட்டியிருக்கலாமோ.?// காட்டியிருக்கலாம். இப்போது என்ன தடை. எழுதிவிட்டால் போகிறது. செய்து விடுகிறேன். தங்கள் பயனுள்ள கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-12284710184809490802011-11-23T10:56:28.893-08:002011-11-23T10:56:28.893-08:00அப்பாதுரை சொன்னது…
//மாற்றத்தை ஏற்க வேண்டும் ...அப்பாதுரை சொன்னது…<br /><br /> //மாற்றத்தை ஏற்க வேண்டும் என்ற கருத்து இனிக்கிறது.//<br /><br />கண்டிப்பாக மாற்றத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ் வாழ முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. நான் மட்டும் என்ன விதிவிலக்கா?<br />நன்றி அப்பாதுரை.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-14111915961846104662011-11-23T10:53:45.566-08:002011-11-23T10:53:45.566-08:00அன்பு சூர்யஜீவா,
வருகை கருத்து இரண்டும் மகிழ்விக்க...அன்பு சூர்யஜீவா,<br />வருகை கருத்து இரண்டும் மகிழ்விக்கிறது. நன்றி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-40585355852929226832011-11-22T08:08:32.784-08:002011-11-22T08:08:32.784-08:00ஆங்கிலத்தில் தேவாரம் எழுதிவைத்துப் பாடமாக்கி....நா...ஆங்கிலத்தில் தேவாரம் எழுதிவைத்துப் பாடமாக்கி....நான் ஒரு பாட்டுப் பாடுகிறேன் என்று சொல்லி அரைகுறைத் தமிழில் நுனிநாக்கால் தேவாரம் பாடும் இன்றைய தலைமுறையை என்ன செய்யலாம் சகோதரி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-52789413289406382792011-11-21T02:15:45.421-08:002011-11-21T02:15:45.421-08:00அன்பு சகோதரி,
அருமையான செழுமையான ஒரு கருத்தை ஆக்கம...அன்பு சகோதரி,<br />அருமையான செழுமையான ஒரு கருத்தை ஆக்கமாக்கி இருக்கிறீர்கள். இத்தலைப்பை இவ்வளவு அழகாக உருவேற்றியதறு முதலில் உங்களுக்கு ஒரு பலமான கைத்தட்டல்.<br />நானும் சில சமயம் மலையாளிகள் பேசுகையில் 'ழ' உச்சரிப்பை கண்டு பிரமித்திருக்கிறேன்.<br />தமிழின் சிறப்பு எழுத்து என்று மார்தட்டிக்கொள்ளும் நம்மால் அவ்வளவு அழகாக அந்த எழுத்தை உச்சரிக்க முடிவதில்லை ஆனால் மலையாளிகள் அதை அருமையாய் செய்கிறார்கள்...<br />கற்றலுக்கு கற்பித்தலும் கற்பிக்கும் முறையும் எவ்வளவு அவசியமோ அதே போல கற்கும் நம் மனநிலையும் மிக முக்கியம்..<br /><br />அருமையான ஒரு கட்டுரைக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-37055994382092120172011-11-20T22:56:15.022-08:002011-11-20T22:56:15.022-08:00/அஆ இஈ உஊ எஏ ஒஓ
கங் ச்ஞ் ட்ண் த்.../அஆ இஈ உஊ எஏ ஒஓ<br />கங் ச்ஞ் ட்ண் த்ந் ப்ம் ய்ர் ல்வ் ழ்ள் ற்ன்<br />இவ்விணை எழுத்துகளை இன எழுத்துகள் என்பர். இவற்றுள் மெய்யெழுத்துக்களை ஒலிக்கப் பயிற்சி கொடுக்கும் போது இம்முறையில் எழுதியே பயிற்றுவித்தல் அவசியமாகும். மேலும் ண, ன, ந ஆகிய மூன்று எழுத்துகளையும் முறையே டண்ணகரம், தந்நகரம், றன்னகரம் என்றே கூறச் செய்தல் வேண்டும். இம்முறையில் பயிற்றுவித்தலால் ண் என்னும் எழுத்துதான் டகரத்தின் முன் வரும், ‘ந்’ என்னும் எழுத்தின் பின் ‘த’ தான் வரும் ‘ன்’ என்னும் எழுத்தின் பின் ‘ற்’ தான் வரும் என்பதையும் புரிந்து கொள்ளவும் நினைவில் நிறுத்தவும் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். மேலும் கற்பிக்க வேண்டிய முறையும் இதுவே/. ண என்ற எழுத்துதான் டகரத்தின் முன் வரும் ....போன்ற எடுத்துக்காட்டுகள் ட்ண்,த்ந், ற்ன்<br />என்பனவற்றுக்கு முரண்படுகிறதோ. பண்டம், வந்தான், சென்றன என்பன போன்ற உதாரணங்கள் காட்டியிருக்கலாமோ.? இந்தக் காலத்தில்தான் இவ்வளவு பிழையான உச்சரிப்புகளைக் கேட்கிறேன். தமிழ் மட்டும் அல்ல, ஆங்கிலமும் குதறப்படுகிறது. உங்கள் பதிவுக்குப் பாராட்டுகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-41991290425007822882011-11-20T17:58:20.675-08:002011-11-20T17:58:20.675-08:00மாற்றத்தை ஏற்க வேண்டும் என்ற கருத்து இனிக்கிறது.மாற்றத்தை ஏற்க வேண்டும் என்ற கருத்து இனிக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-46281666262826809502011-11-20T05:28:51.994-08:002011-11-20T05:28:51.994-08:00இன்றும் டண்ணகரம் மற்றும் றன்னகரம் எனக்கு குழப்பமே....இன்றும் டண்ணகரம் மற்றும் றன்னகரம் எனக்கு குழப்பமே... இன்று முதல் உங்களால் தெளிந்தேன்... நன்றி...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com