tag:blogger.com,1999:blog-8455230744781284808.post8023645075069149006..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: இனி கொசுக்களின் காலம்Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-75013636029362521672010-10-26T10:44:43.115-07:002010-10-26T10:44:43.115-07:00முதல் முறை வந்திருக்கீங்கள் மாதங்கி. வருக.. வருக....முதல் முறை வந்திருக்கீங்கள் மாதங்கி. வருக.. வருக..ரொம்ப ஜென்யூனாக கருத்தும் சொல்லி இருக்கீங்க. உங்களுடைய வருகைக்கு இங்கிருந்தே அன்பு மலர் தூவி வணக்கமும் கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றியும்.. மீண்டும் வருக..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-42593370463914004632010-10-23T23:15:35.470-07:002010-10-23T23:15:35.470-07:00unga post interesting mattumilla.. genuine-aakavum...unga post interesting mattumilla.. genuine-aakavum, responsible aakavum irunthathuMatangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-76984009444534739332010-10-23T20:00:53.077-07:002010-10-23T20:00:53.077-07:00அன்பு பத்மநாபன்,
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை....அன்பு பத்மநாபன்,<br />தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. எதிலும் குறுக்கு வழியைத் தேடுவதும் கூறுவதையும் தவறாக எடுத்துக்கொள்வதும் சர்வ சாதாரனமாக நடைபெறுகிறது இன்றைய காலகட்டத்தில். ஊதுற சங்கை ஊதி வைப்போம். ஒரு சிலரின் காதிலாவது விழாமல் போகாதா? <br /><br />அழகான தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பத்மநாபன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-31782466144755828692010-10-23T19:42:48.050-07:002010-10-23T19:42:48.050-07:00அன்பு வினு,
முதல் முறை பதிந்த தங்கள் கால்ச்சுவடுக...அன்பு வினு,<br /><br />முதல் முறை பதிந்த தங்கள் கால்ச்சுவடுக்கும் பதிந்த கைச்சுவடுக்கும் நன்றி.<br /><br />நாயகன் கமல் மாதிரி இருக்கனும் என்பது என் ஆசைதான். எல்லோரும் அப்படி அன்பா குடும்பம் நடத்தனும் என்று ஆசைதான்.<br /><br />டார்ட்டாய்ஸ் கொலுத்துவீங்களா!! இந்தக் கொசுத் தொல்லை நிலையானது. நீங்க டார்டாய்ஸ் கொலுத்தினாலும் போகாது. உங்கள இது மாதிரி தொல்லைகளில் இருந்தெல்லாம் காப்பாத்த எழுத்தால ரீங்காரம் இட்டுக்கொண்டே உங்களச் சுத்திச் சுத்தி வரும்.<br />மீண்டும் தங்கள் வரவை எதிர்நோக்கி..அன்புடன்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-55960249773628036712010-10-23T16:39:44.047-07:002010-10-23T16:39:44.047-07:00ஆதிரா....கொசுக்கொல்லியை பற்றிய செய்திகள் அதிர வைக்...ஆதிரா....கொசுக்கொல்லியை பற்றிய செய்திகள் அதிர வைக்கின்றன... எதிலும் குறுக்கு வழியை தேடும் தற்போதய மனித எண்ணங்கள் இதை எப்படி நேராக எடுத்து கொள்கின்றனவோ...சரியான எச்சரிக்கை சரியான நேரத்தில்..<br /><br />சமுக அக்கறை நிறைந்த இந்த பதிவிற்கு பாராட்டுக்கள்..நன்றி<br /><br />( என்னையும் வைரஸ் இப்பதிவிற்கு வரவிடாமல் தாமதப்படுத்தியது )பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-58097837845042166552010-10-22T09:42:46.943-07:002010-10-22T09:42:46.943-07:00போங்க... போயி ஒரு கொசு வலையை வாங்கி அழகா கட்டி அதற...போங்க... போயி ஒரு கொசு வலையை வாங்கி அழகா கட்டி அதற்குள் கூட்டாக நாயகன் கமல் குடும்பம் போல ”நீ ஒரு காதல் சங்கீதம்” என்று மனைவியின் காதில் பாட்டு பாடிக்கொண்டு இன்பமாக உறங்குங்கள்.. [eathu eathu unga aasaiyellaaam appudiyea velliya varaapula irrukea]<br /><br /><br />yappa intha kosu thollai thaanga mudiyaladaaa saaaaaaaaaaaaaaaaaami, ithukku oru tartise yaaravathu koluththungappaaaaaavinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-73936529575614486462010-10-21T12:14:15.425-07:002010-10-21T12:14:15.425-07:00அன்பு RVS
அந்த டைட்டிலுக்குப் பெருமையெல்லாம் அந்த ...அன்பு RVS<br />அந்த டைட்டிலுக்குப் பெருமையெல்லாம் அந்த <br />வேஙகடவனுக்கே உரியது.. நன்றி..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-66145525982936390422010-10-21T12:10:29.981-07:002010-10-21T12:10:29.981-07:00அன்புள்ள ஜி,
நாங்க கொசுவை விரட்டக்கூட கையை அசைக்கா...அன்புள்ள ஜி,<br />நாங்க கொசுவை விரட்டக்கூட கையை அசைக்காத சமணர்கள்.. எங்களை வைரஸ் சுத்திகிட்டு இருக்குன்னா என்ன செய்யறது? இப்ப சரியாயிடுச்சா ஜி?<br /><br />//பரமஹம்ச யோகானந்தான்னு, நிஜமாவே ஒரு உத்தம ஸ்வாமிஜி//<br /><br />அது என்ன நிஜமாவே கேள்விப் பட்டிருப்பீர்கள்? இல்லையே... வருத்தத்துடன். ஆட்டோபயோகிராஃபி ஆஃப் யோகி என்ற நூலைத் தேடிப் பி(ப)டிக்க முயற்சி செய்கிறேன்..<br /><br />கொசுக்கடியையும் பொருட்படுத்தாமல் வருகை புரிந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் மிக்க நன்றி ஜி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-12635753537576255982010-10-21T12:04:46.563-07:002010-10-21T12:04:46.563-07:00//இரவில் கொசு வந்தால் குட்நைட் ஏற்றலாம்
பகலில் கொ...//இரவில் கொசு வந்தால் குட்நைட் ஏற்றலாம் <br />பகலில் கொசு வந்தால் குட்மார்னிங் ஏற்ற முடியுமா?//<br /><br />தத்துவ முத்துக்கள்.. முடியாது.. கொசுவுக்குக் குட்மார்னிங் சொல்லத்தான் முடியும்..<br /><br /><br />//கொசு வலையை தங்களின் வலையில் மட்டும் படிக்கும் வீட்டுவசதியுடன், பொருளாதார வசதியுடன் நானும் மற்றும் சிலரும்....//<br />அச்சச்சோ... கொசுவலை வாங்கிக்கொடுக்கலாம்.. வீடு???!!!<br /><br />//கொசு நம்மை கடிக்கும் ஆனால் நாம் அதனை கடிக்க முடியாது...<br /><br />கொசுவை நாம் அடிக்கலாம்... ஆனால் அது நம்மை அடிக்க முடியுமா?//<br /><br />இதுக்குக் கொசுக்கடியே பரவாயில்லை..(ச்சும்மா)<br /><br />சிரிப்போம் சிந்திப்போம்... சிந்திக்கிறேன்.. அதுக்கு நிறைய செலவாகுமே...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-68226272811352887022010-10-21T02:19:08.634-07:002010-10-21T02:19:08.634-07:00"ஆட்டோபயாகிராபி ஆப் எ யோகி" எழுதினாரே அவ..."ஆட்டோபயாகிராபி ஆப் எ யோகி" எழுதினாரே அவர்தானே மோகன்ஜி.<br /><br />ஆதிரா! டைட்டில் சூப்பர்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-32939440176074461562010-10-20T06:44:54.388-07:002010-10-20T06:44:54.388-07:00அன்பு ஆதிரா,
சில நாட்கள் இந்தவலைக்குள் புகமுடியாமல...அன்பு ஆதிரா,<br />சில நாட்கள் இந்தவலைக்குள் புகமுடியாமல்,வைரஸ்<br />சுத்திக்கிட்டிருந்தது. இன்று நுழையும் போது கொசு சுத்திக்கிட்டிருக்கு.<br /><br />பரமஹம்ச யோகானந்தான்னு, நிஜமாவே ஒரு உத்தம ஸ்வாமிஜி....அவர் பற்றிக் கேள்வி பட்டிருப்பீங்க. அவர் குருகுல வாசமாய் குருநாதர் யுக்தேச்வர் கிரியிடம் ஆன்மிகம் பயின்றவேளை... தியானத்துக்கு உட்கார்ந்த யோகானந்தர் கை மணிக்கட்டில் ஒரு பெரிய கொசு வந்தமர்ந்து சாவதானமாய் ரத்தம் குடிக்கத் தொடங்கியது.<br />அதை அடிக்க ஓங்கிய அவர் கையை, அஹிம்சையை கண்டிப்பாய்க் கடைபிடிக்க எண்ணி,அந்தரத்திலேயே <br />நிறுத்தி விட்டாராம்.<br /><br />அதைக் கண்ணுற்ற குருநாதர்,"ஏன் நிறுத்தி விட்டாய்? எடுத்த வேலையை முடித்து விட வேண்டியது தானே?"<br /><br />"இல்லை குகுஜி! கொசுவானாலும்,அதுவும் ஓர் உயிர் தானே? அதனால் தான் அதைக் கொல்லாமல் <br />நிறுத்தி விட்டேன்."<br /><br />குருஜி சிரித்தார்,"கொசுவைத் தான் ஏற்கெனவே உன் மனத்தால் கொன்று விட்டாயே! இன்னும் எதற்கு மிச்சம்?"மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-76259472530286748942010-10-19T22:20:03.422-07:002010-10-19T22:20:03.422-07:00இரவில் கொசு வந்தால் குட்நைட் ஏற்றலாம் வராமலிருக்க....இரவில் கொசு வந்தால் குட்நைட் ஏற்றலாம் வராமலிருக்க...<br />பகலில் கொசு வந்தால் குட்மார்னிங் ஏற்ற முடியுமா?<br /><br />கொசுக்கொல்லிகள்... மனிதக்கொல்லிகளாகவும்...<br /><br />கொசு வலையை தங்களின் வலையில் மட்டும் படிக்கும் வீட்டுவசதியுடன், பொருளாதார வசதியுடன் நானும் மற்றும் சிலரும்....<br /><br />கொசு நம்மை கடிக்கும் ஆனால் நாம் அதனை கடிக்க முடியாது...<br /><br />கொசுவை நாம் அடிக்கலாம்... ஆனால் அது நம்மை அடிக்க முடியுமா?<br /><br />சிரிப்போம் சிந்திப்போம்....<br /><br />பயனுள்ள தகவல் கட்டுரைக்கு மிக்க நன்றி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-15774862281109866372010-10-19T13:02:30.670-07:002010-10-19T13:02:30.670-07:00அன்புள்ள RVS,
தலைப்பை மாத்திட்டேன். எங்களுக்கு உங்...அன்புள்ள RVS,<br />தலைப்பை மாத்திட்டேன். எங்களுக்கு உங்க வலை தெரியும். இந்த மாய வலை தெரியும். ஆனா எந்திரன் மாதிரி சினி வலை எல்லாம் தெரியாது. <br /><br />உங்க வலையில கொலுத்தின கொசுவத்தி இங்க வரைக்கும் மணக்குதே. மன்னார்(மால்)குடி டேஸ் நல்லா பழைய நினைவுகளைத் தூண்டி விட்டது.. நல்லா இருக்கு RVS. <br /><br />நன்றி RVS இங்க வந்து அழ்கா கருத்து சொன்னமைக்கு..தலைப்பைக் கொடுத்தமைக்கு. இனிமே கட்டுரையை எழுதியது பெயர் சூட்டர வேலையை உங்ககிட்ட விட்டுடப் போறேன். ஏன்னா அதுதான் எனக்கு மிகக் கடினமான வேலை. நன்றி RVS.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-46115069056355615912010-10-19T04:52:21.390-07:002010-10-19T04:52:21.390-07:00//இனி கொசுக்களின் காலம்.//
இதை தலைப்பாக வைத்திருக்...//இனி கொசுக்களின் காலம்.//<br />இதை தலைப்பாக வைத்திருக்கலாம்!<br />//எங்கே சென்றாலும், பகலிலும் இரவிலும் கொசுகள் ரீங்காரமிட்டு, மலர்களில் தேனருந்தும் வண்டாய் நம்முடைய ரத்தத்தை அருந்த ஆரம்பித்து விடும்//<br />ரசித்தேன்!<br />கொசுவை வைத்து ஒரு புனைவு எழுதலாம் அப்படின்னு எண்ணம். எந்திரன்ல ரங்குஸ்கி பார்த்தப்ப தோணிச்சு. இப்ப உங்க பதிவு பார்த்தப்புறம் எண்ணம் உறுதி ஆயிடிச்சு. ஆனா என்னோட சைட்ல பெரிய கொசுவர்த்தி சுருள் ஏத்தி நல்லா புகைய விட்டுட்டேன். பார்க்கலாம் அது முடிஞ்சப்புறம் எழுதணும்... நல்ல பயனுள்ள தகவல்கள் ஆதிரா! நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com