tag:blogger.com,1999:blog-8455230744781284808.post7488201696602083944..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: மணக்கும் சந்தனம் இனிக்கும் செய்திகள்..Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-13400199006519233302010-11-26T06:14:45.940-08:002010-11-26T06:14:45.940-08:00மும்முறை வலம் வந்து முத்தான கருத்துக்களைச் சொன்ன இ...மும்முறை வலம் வந்து முத்தான கருத்துக்களைச் சொன்ன இளவல் வாசனுக்கு என் மனமார்ந்த நன்றி.<br />இலக்கியச் செய்திகள் அருமை. அறிந்தேன். <br /><br />அந்தத் திருக்குறளின் பொருள் அனைவரும் அறிந்திருப்பர் என்று எண்ணி எழுதாமல் விட்டு விட்டேன். ம்ன்னிக்கவும். <br /><br />அத்துடன் தாங்களின் முக வசீகரம் (கவர்ந்து இழுக்கும்) ரகசியத்தை உணர்ந்தேன். மகிழ்ந்தேன். அந்தத் தருணம் என்றும் உங்கள் வாழ்வில் இன்பமாக இனிக்க வாழ்த்துக்களுடன் <br />மீண்டும் நன்றி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-43005903120154182312010-11-26T06:05:55.534-08:002010-11-26T06:05:55.534-08:00நான் நலமாக இருக்கிறேன் ஜி. தாங்கள் நலமா? நீண்ட நாட...நான் நலமாக இருக்கிறேன் ஜி. தாங்கள் நலமா? நீண்ட நாட்களாக சந்திக்க முடியவில்லை (எழுத்தில் தான் கூறுகிறேன்) தங்கள் வலைப்பூவிலும் புது மலர் பூக்கவில்லை. இந்தச் சோலையிலும் மலரவில்லை. அத்தி பூ ஒன்று நீண்ட நாட்கள் கழித்து இரு இடத்திலும் மலர்ந்துள்ளது. <br /><br />வாழ்த்து சொன்னமைக்கு நன்றி.. <br />வடமொழிப் பாடல் அருமை.. மிக்க நன்றி ஜி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-78455225378693252182010-11-24T01:02:44.614-08:002010-11-24T01:02:44.614-08:00மற்றொரு விசயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.... எனக்கும்...மற்றொரு விசயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.... எனக்கும் சந்தனம் இட்டும்கொள்ளும் பழக்கம் உண்டு... ஆனால் பக்திமானாக, புலியாக காட்டவதற்கு இல்லை... அழகு குழந்தைகளின் முகத்தில் மையால் திருஷ்டி பொட்டு வைப்பதுப்போல்.... என் அழகற்ற முகம் ஏதோ ஒன்றால் மற்றவர்கள் கண்ணை கவர்ந்திழுக்க வேண்டும் என்ற எண்ணத்தால் இட்டுக்கொள்வது...<br /><br />சந்தனம் இட்டுக்கொள்வதால் நாள் முழுவதும் முகத்தில் மகிழ்ச்சியும் சாந்தமும் நிலவுகிறதோ இல்லையோ... ஆனால் அதனை இட்டுக்கொள்ளும் அந்த நேரத்தில் கண்டிப்பாக என்னுள் பரவும்... கண்மூடி திறக்கும் நேரம் என்றாலும் கவலைகளை மறக்கும் சில நிமிடங்கள் மனத்திற்கு ஆனந்தமாய் நித்தம் என் வாழ்வில்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-41548463254388692702010-11-22T21:55:51.639-08:002010-11-22T21:55:51.639-08:00நான் இணையத்தின் வழியே படித்த சில தகவல்களும்
சங்க ...நான் இணையத்தின் வழியே படித்த சில தகவல்களும்<br /><br />சங்க இலக்கியங்களில் சந்தன மரத்தை “ஆரம்” எனவும் “சாந்தம்” எனவும் ‘சந்தனம்’ எனவும் குறிப்பிடுகின்றனர். சங்க இலக்கியப் பெயராக ‘ஆரம்’ எனவும் வழங்கப்படுகின்றது.<br /><br />இம்மரம் உயரமாக வளர்வது, குடமலை, பொதியில் மலைகளில் வளர்கிறது என்றும், மலையிடைப் பிறந்தும் சந்தனம் மலைக்குப் பயன்படாது. பிறருக்கே பயன்படுவது போல, மகளிரும் பருவத்தே பெற்றோருக்கு பயன்படாது விரும்பினர்பால் சென்று பயன்படுவர் என்று கூறும் தமிழிலக்கியம்.<br /><br />“ஆரம் காழ்வை கடியிரும் புன்னை” (குறிஞ்சி) எனக் கபிலர், ஆரம் எனப்படும் சந்தன மலரையும் பிற மலர்களோடு குறிப்பிடுகின்றனர். ஆயினும், ஆரத்தின் மலரில் வாசனையில்லை, சந்தனம் பரப்பும் நறுமணம் அதன் மரத்தில்தான் உள்ளது.<br /><br />“குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்” (பட்டினப்பாலை)<br /><br />இம்மரத்தில் மிளகுக்கொடி ஏறிப் படரும் என்றும், இம்மரத்தால் செய்யப்பட்ட உலக்கையால் ஐவன நெல்லைப் பாறை உரலிலிட்டுக் குத்துவர் என்றும் புலவர்கள் கூறுவர்.<br /><br />அகில் மணமும், சந்தன மணமும் கொடிச்சியின் கூந்தலில் நாறுமென்று வயிற்றியனார் கூறுகின்றார்.<br /><br />சந்தன மரத்தின் மலர் வெண்மையானது. இதில் தேனை உண்ணுவதற்கு வண்டுகள் வந்து மொய்க்கும். இவ்வியல்பினையும் புலவர்கள் கண்டு பாடியுள்ளனர்.<br /><br />பட்டினப்பாக்கம், குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு சிறுபாணாற்றுப்படை, மலைபடு கடாம் ஆகிய நூல்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-28292628481195748882010-11-22T21:55:35.089-08:002010-11-22T21:55:35.089-08:00எங்கிருந்தோ சந்தனத்தின் வாசம் உங்கள் எழுத்துகளின் ...எங்கிருந்தோ சந்தனத்தின் வாசம் உங்கள் எழுத்துகளின் வழியே எங்களை சுற்றி மணக்கிறது...<br /><br />மிக்க மகிழ்ச்சி தங்களின் இந்த பயனுள்ள கட்டுரைக்கும்....<br /><br />இன்னும் உங்களிடமிருந்து நிறைய கருத்துகளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு<br /><br />// திருவள்ளுவர் கூறிய,<br />”மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்<br />பழித்தது ஒழித்து விடின்”<br />என்ற குறள் நினைவுக்கு வராவிடின் நாம் தமிழராக இருக்க முடியாது. //<br /><br />என் போன்ற தமிழ் மீது ஆர்வம் உடையவர்களுக்கு விளக்கத்தையும் தாங்கள் இங்கே அளித்திருக்கலாம். இன்னும் கூடுதலாய் மகிழ்ந்திருப்போம்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-73661306757620842832010-11-22T21:38:11.687-08:002010-11-22T21:38:11.687-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-59355051793700921542010-11-22T07:32:53.396-08:002010-11-22T07:32:53.396-08:00ஆதிரா! நலம் தானே? சந்தனம் பற்றி சரமாரியாய்த் தகவல்...ஆதிரா! நலம் தானே? சந்தனம் பற்றி சரமாரியாய்த் தகவல்கள்! அருமை!<br />வடமொழியில் அழகான பாடல் ஒன்று உண்டு.<br />கீழ்க் காணும் கருத்தில்.<br />"எல்லா மலைகளிலும் கிடைக்காது மாணிக்கம்.<br />எல்லா யானைத் தந்தங்களிலும் தோன்றாது நல்முத்து.<br />எல்லா காடுகளிலும் கிடைப்பதில்லை சந்தனம்.<br />எல்லா இடங்களிலும் நல்லோரைக் காண்பது அரிது".மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-50105820516905558022010-11-21T10:04:17.533-08:002010-11-21T10:04:17.533-08:00தங்கள் வாழ்த்துரையில் என் மனம் பறக்கிறது பத்மநாபன்...தங்கள் வாழ்த்துரையில் என் மனம் பறக்கிறது பத்மநாபன். மிக்க நன்றியுடன்..என் மனமார்ந்த வந்தனம்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-49602422313235509972010-11-21T07:31:02.191-08:002010-11-21T07:31:02.191-08:00சந்தனம் பற்றிய செய்திகள் பல அளித்த உங்களுக்கு வந்த...சந்தனம் பற்றிய செய்திகள் பல அளித்த உங்களுக்கு வந்தனம்...<br /><br />மருத்துவத்தில், ஆன்மிகத்தில் , அழகில் சந்தனத்தின் புகழ் சந்தனமாக மணக்கிறது....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com