tag:blogger.com,1999:blog-8455230744781284808.post7257161577447426463..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: வெங்காயம் சுக்கானால்......Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-31019228468090752362010-09-26T19:48:03.956-07:002010-09-26T19:48:03.956-07:00அன்புள்ள ரிஷபன்.
முதல் முறை பாதம் பதித்துள்ளீர்கள்...அன்புள்ள ரிஷபன்.<br />முதல் முறை பாதம் பதித்துள்ளீர்கள். தங்கள் பாதச்சுவடு தொடர்ந்து இக்குடிலில் பதிய வேண்டும் என்ற ஆவலுடன் தங்கள் காலடிக்கும் கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றியும் அன்பும்...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-78935961158524017182010-09-26T06:28:51.880-07:002010-09-26T06:28:51.880-07:00நமது உணவிலேயே சின்ன சின்ன மாற்றங்களுடன் ஆரோக்கியமா...நமது உணவிலேயே சின்ன சின்ன மாற்றங்களுடன் ஆரோக்கியமாய் வாழமுடியும் என்று புரிய வைக்கிற பயனுள்ள பதிவுரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-8249409601059966412010-09-25T20:43:32.619-07:002010-09-25T20:43:32.619-07:00உடலும் உள்ளமும் நலம் பெறுவதே எம் நோக்கம் நூருல். த...உடலும் உள்ளமும் நலம் பெறுவதே எம் நோக்கம் நூருல். தொடர் வருகைக்கு, வார்த்தைகளால் வசப்படுத்தி வழிநடத்துவதற்கு மிக்க நன்றி நூருல்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-64343650856464458292010-09-23T09:21:31.516-07:002010-09-23T09:21:31.516-07:00உடலுக்கு வைத்தியம் உள்ளத்துக்கு இன்ப தமிழ் இது ஆதி...உடலுக்கு வைத்தியம் உள்ளத்துக்கு இன்ப தமிழ் இது ஆதிரா ஸ்பெஸல்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-55658776003392489532010-09-15T11:49:26.000-07:002010-09-15T11:49:26.000-07:00அன்பு விஜி,
முதன் முறை என் இல்லத்திறகு வருகை தந்து...அன்பு விஜி,<br />முதன் முறை என் இல்லத்திறகு வருகை தந்துள்ளீர்கள். தங்களுக்குக் காரத்தைக் கொடுத்து வரவேற்று விட்டேனோ? இது நோயைப் போக்கும் காரம் என்பதாலே கொடுத்தேன். விருந்தினரின் உடல் நலம் காப்பதும் நம் கடமையல்லவா? அதனால் தாங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள்.<br /><br />நான் தங்கள் வலைப்பூவைப் பார்த்திருக்கிறேன். பதிவும் இட்டுள்ளேன். தங்கள் முதல் வரவுக்கு நன்றியும் மீண்டும் மீண்டும் தங்கள் வருகையை எதிர்நோக்கியும் அன்புடன்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-22216521851789822552010-09-15T11:37:53.804-07:002010-09-15T11:37:53.804-07:00முதல் முறையாகப் பாதம் பதித்துள்ளீர்கள்..இந்தத் தடங...முதல் முறையாகப் பாதம் பதித்துள்ளீர்கள்..இந்தத் தடங்கள் இன்னும் இன்னும் பதிய வேண்டிடும். பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-33153055564082717262010-09-15T05:16:20.323-07:002010-09-15T05:16:20.323-07:00அதிரா என் முதல் வருகை உங்கள் வலைபூவில்.
நல்ல உபயோக...அதிரா என் முதல் வருகை உங்கள் வலைபூவில்.<br />நல்ல உபயோகமான தகவல். சுக்கு நல்ல மருத்துவ குணம் வாந்ததது என்று எல்லா நாட்டிலும், அதை எதிலாவது ஒன்றை சேர்த்து சமைக்கிறார்கள்.<br /><br />ஆனால் தலைவலிக்கும் ஜீரனதுக்கும் நானும் என் அம்மாவும் அடிக்கடி உபயோகிப்பதுண்டு.<br /><br />மீண்டும் மீண்டும் வருகிறேன்.<br /><br />www.vijisvegkitchen.blogspot.comVijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-80542127663270089152010-09-14T01:37:46.861-07:002010-09-14T01:37:46.861-07:00நல்ல தகவல்கள் தொடர்ந்து எழுதுங்க
வாழ்த்துக்கள்நல்ல தகவல்கள் தொடர்ந்து எழுதுங்க<br /><br />வாழ்த்துக்கள்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-28735006753365983682010-09-10T21:26:04.461-07:002010-09-10T21:26:04.461-07:00எந்தத் தண்ணீ ரோஸ்?
காரம் தானே அதிகம் சாப்பிட முடி...எந்தத் தண்ணீ ரோஸ்? <br />காரம் தானே அதிகம் சாப்பிட முடியும்.. இனிப்பு திகட்டி விடுமே...<br />வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ரோஸ்..தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்..மீண்டும் தங்கள் வருகையை எதிர்பார்த்து....என்றும்...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-48021833381924742782010-09-06T23:48:53.332-07:002010-09-06T23:48:53.332-07:00ஆதிரா தமிழ் உங்களுக்கு தண்ணி பட்ட பாடு போல
இஞ்சி ச...ஆதிரா தமிழ் உங்களுக்கு தண்ணி பட்ட பாடு போல<br />இஞ்சி சுக்கு ம்ம்ம்<br />பட் காரம் அடிக்குமே..pinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-91519464635188709822010-09-04T07:18:41.936-07:002010-09-04T07:18:41.936-07:00ஒளவையை ரசிப்பவர்கள் எல்லோரும் ர்சிக்கும் ஒரு அழகான...ஒளவையை ரசிப்பவர்கள் எல்லோரும் ர்சிக்கும் ஒரு அழகான பாடல் இது. தாங்களும் ரசித்தமைக்கு மிக்க நன்றி அண்ணாமலை அவர்களே..<br /><br />வருகை புரிந்தமைக்கு, வாழ்த்து பகர்ந்தமைக்கு, வலைப்பூவைத் தொடந்து வருவதற்கு இனிய நன்றியும் அன்பும்...அண்ணாமலை.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-64847729149802879162010-09-04T07:14:27.600-07:002010-09-04T07:14:27.600-07:00எல்லா ஸ்டைலிலும் தங்களால் பின்னூட்டம் முன்னூட்டம் ...எல்லா ஸ்டைலிலும் தங்களால் பின்னூட்டம் முன்னூட்டம் எல்லாம் இட முடியும் என்பது நான் அறியாததா ஜெகன் ஜி? அதனால்தானே தங்கள் மேலான கருத்துரைக்குக் காத்திருக்கிறோம் குருஜி. குட்டுப்பாட்டாலும் மோதிரக்கையால் (மோதிரம் இருக்குல்ல கையில்) குட்டுப்படுவது சுகமே.. நீங்கதான் குட்டத் தயாரா இல்லையே.<br /><br />அழைப்பை ஏற்று ஓடி வந்து என் தோட்டத்தைக் கண்டுகிட்டதுக்கு நன்றி ஜி. <br /><br />பி. கு. க்கு மிக்க நன்றி ஜெகன் ஜி. இன்னும் பொருத்தமாக மாற்ற ஏதேனும் குளூ கொடுத்தால் முயற்சி செய்கிறேன். மீண்டும் மீண்டும் நன்றி சொல்லி அந்நியப் படுத்த விரும்ப வில்லை..அன்புடன்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-45723191755934401702010-09-04T07:05:06.698-07:002010-09-04T07:05:06.698-07:00தங்கள் பாராட்டில் மனம் காற்றாய் பறக்க...மிக்க நன்ற...தங்கள் பாராட்டில் மனம் காற்றாய் பறக்க...மிக்க நன்றி ஆதிரன்..உங்கள் வலைப்பூவைக் கண்டு பிரமிப்புடன்....அந்த நடையில்...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-55696446953818098322010-09-03T22:54:57.466-07:002010-09-03T22:54:57.466-07:00ஒரே கட்டுரையில் இத்தனை தகவல்களா?
ரொம்ப நன்றிங்க!
இ...ஒரே கட்டுரையில் இத்தனை தகவல்களா?<br />ரொம்ப நன்றிங்க!<br />இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடித்த பாடல்!<br /><br />”ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்<br /> இரு நாளுக்கு ஏல் என்றால் எலாய்<br /> ஒருநாளும் என்நோ அறியாய்; இடும்பைகூர் <br /> - என்வயிறே<br /> உன்னோடு வாழ்தல் அரிது.”அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-78573568667082796842010-09-03T13:53:43.350-07:002010-09-03T13:53:43.350-07:00இப்பதிவு ஒரு ஏலாதி..!
இத்தனையும் படித்துவிட்டு சுக...இப்பதிவு ஒரு ஏலாதி..!<br />இத்தனையும் படித்துவிட்டு சுக்குத் தின்னாமல் இருப்பவர்களை.... என்றே சொல்லணும் :))<br />கடும்பகல் சுக்கு.. நிறைய அர்த்தம்!<br /><br />மோகன்ஜி (நடுவர்) பாணியில் சொல்ல வேண்டுமானால்...<br />சுக்கரைத்து வைத்தது போல் சுறுசுறுவென எழுதியிருக்கிறீர்கள்.<br />ஜெகன்ஜி (ஹிஹி..!) ஷ்ஸ்டைலில் சொல்லணும்னா..<br />குக்கருக்கு வச்ச விஸில் மாதிரி குதிச்சிருக்கீங்க :))<br />வாழ்த்துக்கள்!<br /><br />பி.கு.:<br />வலைப்பதிவு வடிவம் நன்றாக இருக்கிறது.<br />இன்னும் நன்றாக உங்களுக்குப் பொருத்தமாக மாற்ற முடியும் என்றும் தோன்றுகிறது.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-8361741827151928012010-09-02T01:21:15.224-07:002010-09-02T01:21:15.224-07:00good post. thanks. about short story .. you can O&...good post. thanks. about short story .. you can O'Henri type endings.adhiranhttps://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-34906935456692219322010-08-31T05:57:22.358-07:002010-08-31T05:57:22.358-07:00அன்புள்ள மோகன்ஜி,
இதெல்லாம் நாம் செய்ததுதான். ஆனால...அன்புள்ள மோகன்ஜி,<br />இதெல்லாம் நாம் செய்ததுதான். ஆனால் இன்றைய தலைமுறைகள் எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் சென்றே பழக்கப்படுத்திக்கொள்கிறார்கள்.தங்கள் கவியரங்கக் கவிதைகளைக் காணும் ஆவலுடனும்...நன்றியுடனும்...<br /><br />தாங்கள் இட்ட பதிவில் கவிஞர் டாக்டர் செந்திலைப் பற்றி கூறியிருந்தீர்களே...இறையன்பு ஐ ஏ எஸ் அறிமுகப்படுத்திய அதே மென்மையான கவிஞர்தான். நான் அவரிடமும் கூறினேன். தங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்வதாகச் சொன்னார். ஆனால் அவருக்கும் அவ்வளவாக நினைவில்லை. நன்றி மோகன்ஜிAathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-23022857308068373582010-08-31T05:44:18.421-07:002010-08-31T05:44:18.421-07:00ஸூஸ்ஸ்ப்பாடா....சாமி மன்னித்துவிட்டார்.. நிம்மதி.....ஸூஸ்ஸ்ப்பாடா....சாமி மன்னித்துவிட்டார்.. நிம்மதி...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-19149886241977120702010-08-30T10:36:25.583-07:002010-08-30T10:36:25.583-07:00ஆதிரா, உங்கள் பதிவை சற்று முன் தான் பார்த்தேன்.உங்...ஆதிரா, உங்கள் பதிவை சற்று முன் தான் பார்த்தேன்.உங்கள் சுக்கு வைத்தியம் உபயோகமான தகவல்களுடன் இருந்தது.சில வருடங்களுக்கு முன் என் தலைவலிக்கு சுக்கரைத்து தலையில் பற்று போட்டார்கள். அப்போது அந்தக் கரைசல் கண்ணில் விழுந்து எரிச்சல் தாள இயலவில்லை.அடுத்த நாள் கடலூரில் ஒரு கவியரங்கத்துக்கு நடுவராய் அமர்ந்த போது,கவிஞர்களை கவிசொல்ல அழைத்த நேரம், என்னையறியாமல் நான் சொன்னது..."சுக்கரைத்து வைத்தது போல் சுறுசுருக்கும் கவியுரைப்பீர் !"மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-84650788296134632012010-08-29T04:09:25.268-07:002010-08-29T04:09:25.268-07:00ஸ்வாமி மன்னித்துவிட்டார்.. ஹி ஹி ஹி ....
அன்புடன...ஸ்வாமி மன்னித்துவிட்டார்.. ஹி ஹி ஹி ....<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-861107219622215822010-08-28T09:52:53.461-07:002010-08-28T09:52:53.461-07:00//அப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்/...//அப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்//<br />பார்த்தேன்..முன்பும் பார்த்துள்ளேன்.சில நேரங்களில் பாத்தவை பதியாமல் போவதால் ஹீ ஹீ ஹீ மன்னிக்கவும்....Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-25343208575900108802010-08-28T09:47:11.187-07:002010-08-28T09:47:11.187-07:00ஒரு வேளை சுக்குக் காபி தவறாமல் குடித்து வந்தால் உட...ஒரு வேளை சுக்குக் காபி தவறாமல் குடித்து வந்தால் உடல் சுக்காக இருக்கும் பத்மநாபன் அவ்ர்க்ளே <br />பந்தியில் கவிதை நிச்சயமாக நான் எழுதியது இல்லை. புரோட்டா பற்றியும் வலைப்பூவில் ஒரு பதிவு இருக்கிறது! <br />காலடிக்கும் கருத்தடிக்கும் உளத்தடியில் இருந்து வரும் நன்றி...பத்மநாபன்..அன்புடன்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-31590171927716923652010-08-26T12:20:14.050-07:002010-08-26T12:20:14.050-07:00அதிரா சித்த வைத்தியர் இருக்க இனி நமக்கு கவலை இல்ல...அதிரா சித்த வைத்தியர் இருக்க இனி நமக்கு கவலை இல்லை :) சுக்கு தகவல்கள் அருமை.. ஊருக்கு போனால் ஒரு வேளை சுக்கு காபி தவறாமல் இருக்கும்.<br /><br />எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்.<br />அரை சாண் வயிறுக்கு உணவே பிரதானம் என்று ஒரு உணவு விடுதியில் போட்டு, புரோட்டா தட்டி அந்த பழமொழிக்கு எதிராக இருந்தார்கள்..<br /><br />``பந்தியில்`` பாட்டு நிங்கள் எழுதியது தானே. <br />உங்கள் பொறுமையான உடல் ஆரோக்கிய பதிவிற்க்கு பாராட்டுகள்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-753798085645865272010-08-26T09:21:52.886-07:002010-08-26T09:21:52.886-07:00என்னுடைய வலையில் இடது பக்கம் "அடியேன்.."...என்னுடைய வலையில் இடது பக்கம் "அடியேன்.." என்ற இடத்தில் "அப்பா அம்மா வைத்த பெயர்" அருகில் பார்த்தால் புரியும் உங்களுக்கு..<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-10690813412050479542010-08-26T07:46:25.651-07:002010-08-26T07:46:25.651-07:00என்றும் போல இன்றும் வந்து கருத்துக் கூறிச் சென்றுள...என்றும் போல இன்றும் வந்து கருத்துக் கூறிச் சென்றுள்ள ரியாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.com