tag:blogger.com,1999:blog-8455230744781284808.post4528523557941006010..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: காமநோய்க்குக் கண்கண்ட மருந்து...Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-62987111130523676012015-10-31T08:26:16.238-07:002015-10-31T08:26:16.238-07:00வலைச்சரம் அறிமுகப் படுத்திய மது அவர்களின் வருகை, க...வலைச்சரம் அறிமுகப் படுத்திய மது அவர்களின் வருகை, கருத்து இரண்டும் மகிழ்வு. நன்றிAathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-29697076838226851952015-10-31T08:25:34.538-07:002015-10-31T08:25:34.538-07:00மிக்க நன்றி கீத மஞ்சரி. தங்கள் வருகை மகிழ்வு. வலைச...மிக்க நன்றி கீத மஞ்சரி. தங்கள் வருகை மகிழ்வு. வலைச்சரத் தகவல் மிகவும் மகிழ்வு. மீண்டும் நன்றிAathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-77380476325547849822014-09-19T17:50:29.254-07:002014-09-19T17:50:29.254-07:00ஆகா ...
வலைச்சரம் மூலம் வந்தேன்
வாழ்த்துக்கள் ஆகா ...<br />வலைச்சரம் மூலம் வந்தேன் <br />வாழ்த்துக்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-64048815862815047972013-09-23T04:41:29.069-07:002013-09-23T04:41:29.069-07:00http://www.youtube.com/watch?feature=player_detail...http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=x5ZfgRB5Pd0Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-55056609082844178542013-03-03T07:39:34.817-08:002013-03-03T07:39:34.817-08:00அன்புள்ள நந்தகுமார் சார்/crab மற்றும் ஷீலா நந்த கு...அன்புள்ள நந்தகுமார் சார்/crab மற்றும் ஷீலா நந்த குமார்,<br /><br />பல நாட்களாக நான் நுழையாத ஒட்டடை அடைந்து பாழடைந்த என் வலை மனையில் நீங்கள் இருவரும் பாதம் பதித்து உங்கள் பதிவையும் விட்டுச் சென்றுள்ளீர்கள். உடனடியாக வரவேற்பு கொடுக்காததற்கு வருந்துகிறேன். மகிழ்ச்சியில் நன்றி என்னும் சொல்லைத் தவிர என்ன எழுதுவது என்று தெரியாத மனநிலையில்.... நன்றி நன்றி அன்பு கலந்த ஹுலி சொப்பு விருந்துக்கும்...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-58457143433196172532013-03-03T07:29:20.769-08:002013-03-03T07:29:20.769-08:00வருக சைவன். உங்கள் வருகையில் மகிழ்ந்தேன். வாழ்த்து...வருக சைவன். உங்கள் வருகையில் மகிழ்ந்தேன். வாழ்த்தும் ஊக்கத்தில் தொடர்ந்து எழுதுவேன்.வருகை வாழ்த்து இரண்டுக்கும் மிக்க நன்றி சைவன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-75412409200660776422013-02-15T07:18:11.224-08:002013-02-15T07:18:11.224-08:00Mudhanmurai ungal valainuzh nuzhanidhullen. Aadhir...Mudhanmurai ungal valainuzh nuzhanidhullen. Aadhirai kavidhai pakkangalil kadalai kaangiren. ivai kadallukkul kaanum muththu alla. Muththukkul konjam kadal. Valarga umadhu thamizh thondu.crabnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-40927367827769242342013-01-15T12:54:06.066-08:002013-01-15T12:54:06.066-08:00nalla padhivu thodarndhu yezhudhungal.
-saivan.nalla padhivu thodarndhu yezhudhungal. <br />-saivan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-47860256782334395952012-10-26T20:11:52.027-07:002012-10-26T20:11:52.027-07:00அன்பு பொன்னியின் செல்வன்,
வருக! தங்களின் உற்சாகமூட...அன்பு பொன்னியின் செல்வன்,<br />வருக! தங்களின் உற்சாகமூட்டும் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள்Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-40287232368059945832012-10-26T20:10:49.561-07:002012-10-26T20:10:49.561-07:00மிக்க நன்றி ஐயாமிக்க நன்றி ஐயாAathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-37226220008890507352012-10-20T07:02:44.006-07:002012-10-20T07:02:44.006-07:00வாங்க! வாங்க சரவணன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்ற...வாங்க! வாங்க சரவணன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிங்கAathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-14580635380743629272012-10-19T08:34:52.138-07:002012-10-19T08:34:52.138-07:00இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஹிஸ்டீரியா என்று கூ...இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஹிஸ்டீரியா என்று கூறி மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பணப்பையைக் கரைப்பதை விடுத்து காதல் புரிந்தவரின் மனப்பையை அன்பால் நிறையுங்கள்<br /><br /><br />நல்ல பதிவு நன்றி<br />r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-2450890777898405082012-07-29T11:17:45.019-07:002012-07-29T11:17:45.019-07:00நல்ல பதிவு..! அக நானூறு பாடல்களில் பார்வைகளில் பல ...நல்ல பதிவு..! அக நானூறு பாடல்களில் பார்வைகளில் பல விஷயங்கள் பொதிந்து உள்ளனவே..! இலக்கியம் என தள்ளி வைக்காமல் அதனின் ரசனையை கவனித்தால்.. புரிபடும் தமிழின் சுவையும் பொருளும்..! நன்றி.. நல்ல படைப்பிற்கு..!பொன்னியின் செல்வன்https://www.facebook.com/ponniyiinselvannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-81406118110065761282012-06-11T10:01:37.365-07:002012-06-11T10:01:37.365-07:00வாருங்கள் தோழர் அலாய்ஸ்,
அதைக் கூற வேண்டிய முறையில...வாருங்கள் தோழர் அலாய்ஸ்,<br />அதைக் கூற வேண்டிய முறையில் கூறியிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஹா ஹா ஹாAathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-32516963395708464482012-06-10T23:43:57.579-07:002012-06-10T23:43:57.579-07:00இந்த காரணத்தினால் தன உனக்கு பிரசர் வருகிறது என்ற...இந்த காரணத்தினால் தன உனக்கு பிரசர் வருகிறது என்று கூறி என் மனைவியிடம் கூறி நன்றாய் வாங்கிக்கட்டிகொண்டேன் தோழி.அலாய்ஸ்https://www.blogger.com/profile/16730134272635578255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-64400370815227476972012-06-02T10:26:12.341-07:002012-06-02T10:26:12.341-07:00அன்புள்ள அறிவன்.
முதல் முறை வந்துள்ளீர்கள். சற்று ...அன்புள்ள அறிவன்.<br />முதல் முறை வந்துள்ளீர்கள். சற்று எழுத்தைக் கண்டு மருண்டுள்ளீர்கள். மன்னிக்கவும். பழைய டெம்ப்லேட்டை ஏதோ செய்து கொண்டிருந்தேன். எல்லாம் கெட்டு விட்டது. மீண்டும் பழையபடி எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். விரைவில் மாற்றிவிடுகிறேன்.<br /><br />ஆம கண்ணதாசன் சங்க, சித்தர் இலக்கியங்களை அதிகமாக கையாண்டுள்ளார். <br />மிக்க நன்றி அறிவன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-91020957717838454952012-06-01T01:24:01.708-07:002012-06-01T01:24:01.708-07:00நல்ல பதிவு.
கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வே...நல்ல பதிவு.<br /><br />கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும் என்று கண்ணதாசன் இழுத்த கருத்தும் அகநானுறு கருத்துதான்..<br /><br />உங்கள் பக்கத்தில் இருக்கும் படம் எழுத்துக்களின் நிறத்தை மருட்டுவதால் படிப்பது சிரமமாக இருக்கிறது.<br /><br />ஒன்று படத்தை எடுத்து விடுங்கள் அல்லது எழுத்துக்களின் நிறத்தை மாற்றுங்கள்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-73271034598855881582011-05-14T08:36:07.836-07:002011-05-14T08:36:07.836-07:00//அன்பிற்கு இணை அன்புதானே இவ்(இல்)வாழ்வில்... ஒருவ...//அன்பிற்கு இணை அன்புதானே இவ்(இல்)வாழ்வில்... ஒருவரிடம் கிடைக்காத அன்பை மற்றொருவர் தன்மீது காட்டும்போது மனம் அன்பிற்கு அடிமையாகுதல் என்பது இயற்கையான ஒன்றுதானே... அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்....//<br /><br />இதே கருத்தை பாரதியும் கூறியுள்ளார். இதையும் பொதுவாக இரு கட்சிக்கும் வைத்து பெண்ணியம் பேசிய முதல் புலவன் அவன. <br /><br />அதனால்தான் ஒவ்வொருவரின் சூழல் மனநிலை என்று அவரரவர் நிலையில் இருந்து பார்த்தால் பல விஷயங்கள் சரி என்று படும் . <br /><br />அதை நாம் தவறு என்று சொல்லவோ சரி என்று நியாயப் படுத்தவோ முயலக்கூடாது. <br /><br />அன்புக்கு இணை அன்புதான். தாங்கள் சொன்னதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாதது இது. மற்றதில் எனக்குக் கொஞ்சம் மாற்றுக்கருத்து உண்டு. ஏனெனில் அந்த நியாயப்படுத்தல் ஒருபுறம் கலாச்சார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால். <br /><br />மனதில் அன்பு குடி கொண்டு விட்டால்... <br />எதை விலை கொள்ள முடியாது?Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-28214592083051535232011-05-14T08:23:10.377-07:002011-05-14T08:23:10.377-07:00அன்புள்ள வாசன்,
இத்துனை நாள் தங்கள் கருத்துக்குப் ...அன்புள்ள வாசன்,<br />இத்துனை நாள் தங்கள் கருத்துக்குப் பதில் சொல்லி விட்டேன் என்று இருந்து விட்டேன். எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. <br />தேர்ந்த ஆராய்ச்சியாளராய் பதில்கள் மின்னுகின்றன. நீங்கள் சொல்வது அத்துனையும் சரியே. <br /><br />அதே போல முன்னோர் சில் விஷயங்களைப் பேசுவது தேவையில்லை என்று கூறுயதிலும் உண்மை இருக்கவே செய்கிறது. பேசிப் பேசிப் புளித்துப் போவதை வி புரிதல் இல்லாத் பொது பேசியே ஆக வேண்டும். எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. <br /><br />எத்தனையோ இல்லறங்களில் என்னதான் சொன்னாலும் எதுவும் எடுபடுவது இல்லை. Z தொலைக்காட்சியில் நாள் தோறும் மனம் விட்டுப் பேசுங்கள் என்று நினைக்கிறேன். ஒரு நிகழ்ச்சி.. அதில் பேசி புரிய வைத்து ஒன்றுக்கும் உதவாமல் போன கேசுகள் ஏராளமாக இடம் பிடித்துள்ளன. சரி அதை விடுங்கள்..<br /><br />மென்மை என்பது.. என்ன? ஒரு பார்வையில் புரிய வைக்க முடியாத விஷயம் கணவன் மனைவிக்குள் என்ன இருக்க முடியும் என்று நினைக்கிறீகள்? <br /><br />சொல்லாத சொல்லுக்கு அர்த்தங்கள் ஆயிரம் வாசன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-48533557608010299382011-05-14T08:03:49.392-07:002011-05-14T08:03:49.392-07:00அன்பு ஸ்டீவ்,
முதல் முதல் என் குடிலுக்குள் உங்கள் ...அன்பு ஸ்டீவ்,<br />முதல் முதல் என் குடிலுக்குள் உங்கள் பாதம் பட்டுள்ளது. இனிய வரவேற்புகள் ஸ்டீவ். ஒரு காஃபி குடிக்கலாமா? வேண்டாம் வேண்டாம். வெய்யில்ல சூடா வேண்டாம். இந்தாங்க பனிக்கூழ். (ஐஸ் க்ரீம்) <br /><br />முத்தா கருத்து சொல்லி இருக்கீங்க. எப்படி நன்றி சொல்ல... மனம் மகிழ்வாக.... மீள் வருகையை எதிர் நோக்கி... காத்து.... நன்றியும் அன்பும் ஸ்டீவ்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-64703705739117443682011-05-12T09:02:50.141-07:002011-05-12T09:02:50.141-07:00அன்பு ஸ்டீவ்,
வாங்க! வாங்க! முதல் முறையாக என் குடி...அன்பு ஸ்டீவ்,<br />வாங்க! வாங்க! முதல் முறையாக என் குடிலுக்கு வருகை புரிந்து உள்ளீர்கள். இனிய வரவேற்புகள் ஸ்டீவ். முதல் முதல் நீளமான கட்டுரையைப் படித்து களைத்துப் போய் இருப்பீர்கள்.<br /><br />சற்று ஓய்வு எடுத்து அடுத்த கட்டுரைகளைப் படித்து கருத்து கூறுங்கள்.<br /><br />தங்கள் முதல் வருகை முதல் கருத்து இரண்டும் மனம் மகிழ்வாக. நன்றி ஸ்டீவ். மீள் வருகையை எதிர் பார்த்து....நட்புடன்...அன்புடன்...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-19495015299873581152011-05-11T07:19:01.904-07:002011-05-11T07:19:01.904-07:00ALAGANA KARUTHU ARUMAIYANA VILAKKAMALAGANA KARUTHU ARUMAIYANA VILAKKAMP.A.STEEVENRAJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-20001187092449493572011-02-07T04:32:52.790-08:002011-02-07T04:32:52.790-08:00அன்புள்ள சாய் அவர்களே,
தங்கள் வருகையிலும் கருத்துர...அன்புள்ள சாய் அவர்களே,<br />தங்கள் வருகையிலும் கருத்துரையிலும் மனம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-13121491007570906362011-01-07T10:47:00.336-08:002011-01-07T10:47:00.336-08:00Wow, multifaceted and apt quotes.Wow, multifaceted and apt quotes.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-86627079737365610132010-12-24T01:05:25.677-08:002010-12-24T01:05:25.677-08:00// முறையான மகிழ்ச்சி இருக்க, அப்படி இணையர்களில் ஒர...// முறையான மகிழ்ச்சி இருக்க, அப்படி இணையர்களில் ஒருவர் இழந்து வாழ்ந்தால் அது இணையரில் அடுத்தவரையும் பாதிக்கும்.//<br /><br />புரியவில்லை...<br /><br />முறையான மகிழ்ச்சி என்றும் நிரந்தரமாய் அமைந்திட, இணையர்கள் தன் இணையரின் மகிழ்ச்சியை பற்றி இருவரும் எப்பொழுதும் பேசி புரிந்துக்கொள்ளாமையை தான் நான் கூறவந்தேன்.<br /><br />குறிப்பாக ஆண்கள் திருமணமான சில ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய இணையர்களின் மகிழ்ச்சி பற்றி பெரிதும் முக்கியமாக வாழ்வில் நினைப்பதில்லை. காரணம் தன் மனைவிக்கு இதுதான் தேவை இதுபோதும் என்று அவனும் தனக்கு தானே எண்ணிக்கொள்ளுதல்.<br /><br />எனவே பெண்கள் தன் இணையரிடம் மனம்விட்டு மகிழ்ச்சி பற்றி பேசுதல் தவறான ஒன்றான் விசயம் அல்ல. அப்படி பேசுதல் பெண்மைக்கு அடிப்படையானது அல்ல என்பதும், இப்படி சில மாறுப்பட்ட எண்ணங்களை தனக்கு தானே வகுத்துக்கொள்வதுதான் தவறு என நினைக்கிறேன். <br /><br />அன்பிற்கு இணை அன்புதானே இவ்(இல்)வாழ்வில்... ஒருவரிடம் கிடைக்காத அன்பை மற்றொருவர் தன்மீது காட்டும்போது மனம் அன்பிற்கு அடிமையாகுதல் என்பது இயற்கையான ஒன்றுதானே... அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்....<br /><br />சமுதாயத்தில் அதுவே நீங்கள் கூரும் முறையான மகிழ்ச்சியின் மறுபக்க தேடலுக்கு வழிவகுக்கும் / வகுக்கிறதோ என்று சிந்திக்கிறேன்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.com