tag:blogger.com,1999:blog-8455230744781284808.post1688632167283099058..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: டேட்டூஸ் போட்டா சுவை தெரியுமா நாக்குக்கு??Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-40804119777094472942010-12-28T00:50:01.281-08:002010-12-28T00:50:01.281-08:00அப்படியா!!! தங்காள் அன்பான தகவலுக்கு.. மிக்க நன...அப்படியா!!! தங்காள் அன்பான தகவலுக்கு.. மிக்க நன்றி. <br /><br />முதல் முறை வந்து நல்ல தகவல் சொல்லி இருக்கிறீர்கள். என்ன தருவது என்று தெரியவில்லை. நன்றி என்ற மூன்றெழுத்தைத் தவிர. என் மனமார்ந்த நன்றி யோவ்..அவர்களே..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-85896377819813529532010-12-27T17:38:47.374-08:002010-12-27T17:38:47.374-08:00தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்...தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-60466027730725335712010-10-23T19:54:17.027-07:002010-10-23T19:54:17.027-07:00அன்பு பத்மநாபன்,
கண்டிப்பாக நான் அறிந்தவரை (நான் உ...அன்பு பத்மநாபன்,<br />கண்டிப்பாக நான் அறிந்தவரை (நான் உட்பட) நொறுக்கித்தின்ன ஓடிக்கொண்டே தின்னும் பெண்கள் பெருகி வருகின்றனர். <br /><br />முக்கியமாக இன்றைய தலைமுறை நொறுங்கத்தின்பதில்லை. நொறுக்ஸ்தான் தின்கின்றார்கள் என்பதற்கு இப்போது ஆங்கங்கு முளைத்துள்ள ஃபாஸ்ட் ஃபுட்களே ஆதாரம்.<br /><br />அழகான தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி பத்மநாபன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-66553506530606078022010-10-23T19:48:07.868-07:002010-10-23T19:48:07.868-07:00அன்பு வாசன்,
காலதடம் (finger print)பதிந்துவிடாமல் ...அன்பு வாசன்,<br />காலதடம் (finger print)பதிந்துவிடாமல் சர்வ ஜாக்கிரதையாக எட்ட இருந்து பார்வையை வீசிச் செல்கின்ற என் அருமை மகன் வாசனுக்கு என் விழி சொல்லும் நன்றியும் அன்பும்.<br /><br />அன்பானவர்கள் கண்டிப்பாக ஆதிராவுடன் இருப்பார்கள் வாசன். இல்லை இல்லை அன்பானவர்களுடன் ஆதிராவும் எப்போதும் இருப்பாள்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-621425153220313902010-10-19T22:56:23.639-07:002010-10-19T22:56:23.639-07:00குடிலில் கால்தடம் பதிக்காவிடினும்... பார்வை படாமல்...குடிலில் கால்தடம் பதிக்காவிடினும்... பார்வை படாமல் இருப்பதில்லை...<br /><br />மிக்க மகிழ்ச்சி தங்களுடன் என்னை வைத்துக்கொண்டமைக்கு...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-36842527518609585082010-10-17T08:02:24.622-07:002010-10-17T08:02:24.622-07:00நாவை பற்றி இவ்வளவு செய்திகளா..... சுவையரும்புகள் ம...நாவை பற்றி இவ்வளவு செய்திகளா..... சுவையரும்புகள் மூளையோடு தொடர்பு கொண்டு ஒவ்வொரு சுவையையும் தரம் பிரித்து அததற்கு உண்டான தேவைகளை பூர்த்தி செய்யும் அற்புதத்தை அருமையாக படம் பிடித்துள்ளீர்கள். <br /> <br />நொறுங்க தின்றால் நோய் நொடி இல்லை என்பார்கள்.. சிலர் இதை தவறாக புரிந்துகொண்டு பல், நாக்கு என்ற உறுப்புகள் இல்லாத மாதிரி உள்ளே தள்ளுவார்கள்... <br />பல் கொண்டு நொறுக்கினால் நாவிற்கு சுவையும் கிடைக்கும் குடலும் சபிக்காமல் செரிப்பு வேலைசெய்யும் ..<br /><br />பொறுமையாக இத்தனை செய்திகளையும் திரட்டி பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-67260863494578032312010-10-16T05:37:45.055-07:002010-10-16T05:37:45.055-07:00அன்புள்ள வாசன்,
பயனுள்ள தகவல்களைப் பதிய வேண்டியிரு...அன்புள்ள வாசன்,<br />பயனுள்ள தகவல்களைப் பதிய வேண்டியிருப்பின் நீளம் பல நேரஙகளில் தவிர்க்க முடியாததாகிப் போய் விடுகிறது. <br /><br />அப்படியாவது உங்களையெல்லாம் என் குடிலில் சிறிது நேரம் தங்க வைத்து விட்டேனே..ஹா ஹா ஹா ஹா..<br /><br />இனி வரும் பதிவில் அது குறித்து கவனம் கொள்கிறேன்.. <br /><br />தாங்கள் கூறிய கான்செப்டையே மாற்றி விட்டேனோ?..<br /><br />அத்தனையையும் பொறுமையாகப் படித்துக் கருத்துச் சொன்னமைக்கு என் மனமார்ந்த நன்றி வாசன்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-21776973961277436612010-10-15T15:22:52.149-07:002010-10-15T15:22:52.149-07:00நாக்கு பற்றிய சுவாரசியமான கட்டுரை படிக்க பெரிதாய் ...நாக்கு பற்றிய சுவாரசியமான கட்டுரை படிக்க பெரிதாய் இருந்தபோதினும் பயனுள்ளதாய் முழுவதும் படித்திடும் விதத்துடன்...<br /><br />தகவலுக்கு மிக்க நன்றி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-43773428022516401422010-10-14T11:36:21.303-07:002010-10-14T11:36:21.303-07:00//நாக்குல டாட்டூ டூ மச். நானே நானா.... நாக்கே தானா...//நாக்குல டாட்டூ டூ மச். நானே நானா.... நாக்கே தானா.. அப்படின்னு பாட வச்சுடீங்க...//<br /><br />உங்கள் பாராட்டைப் படித்தவுடன் நானும் நானில்லை.. இயல்பாக தானில்லை என்று பாடத்தோன்றுகிறது RVS மிக்க நன்றி வருகைக்கும் அழகான கருத்துக்கும்..<br />அலகு குத்திக்கொள்வதால் சுவை குறையாது RVS . சில நாட்கள் புண் இருக்கும். பின் ஆறிவிடும். புண்ணை ஆற்றும் சக்தி மற்ற எந்த மருந்தையும் விட உமிழ் நீருக்கு (எச்சிலுக்கு) அதிகம் உண்டு. <br /><br />ஆனால் இந்த புதுமை மோகம் டேட்டூஸ் போடுவதால் பல் தீய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-87941946434282137832010-10-14T11:24:42.287-07:002010-10-14T11:24:42.287-07:00வந்து அருமையான கருத்துப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி...வந்து அருமையான கருத்துப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜி. நாவுக்கும் ஞானத்திற்கும் கண்டிப்பாகத் தொடர்பு உண்டு என்பார்களே. நாக்கு தடிமனாக இருந்தால் படிப்பு வராது என்பார்களே. அதனால் வெற்றிலை பாக்குக் கூட இளைஞர்களைப் போடக் கூடாது என்பார்களே. கருநாக்கு உடையவர்களை நாமகள் அம்சம் என்பார்கள். அவர்கள் கூறுவது பலிக்கும் என்ற நம்பிக்கையும் உண்டே. <br />ஒரு ஐயம், <br />கவி காளிதாசனுக்கு காளியிடமிருந்து அருள் கிடைத்தாகக் கூறுவார்களே. அதனால் தான் அவர் காளிதாசன் ஆனார் என்பார்கள். தாங்கள் கூறும் செய்தி புதுமையாக உள்ளது..வருகைக்கு, கருத்துக்கும் மிக்க நன்றி ஜி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-57057429728912845812010-10-11T21:38:46.337-07:002010-10-11T21:38:46.337-07:00காளிதாசனுக்கு நாக்கில் காளி எழுதியதாக எங்கோ படித்த...காளிதாசனுக்கு நாக்கில் காளி எழுதியதாக எங்கோ படித்திருக்கிறேன் மோகன்ஜி. நாவுக்கு அரசர் திருநாவுக்கரசர். நாக்குல அலகு குத்திக்கிராங்களே அதனால டேஸ்ட் மாறிடாதா ஆதிரா? இருந்தாலும் நாக்குல டாட்டூ டூ மச். நானே நானா.... நாக்கே தானா.. அப்படின்னு பாட வச்சுடீங்க... நன்றி.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-13384008495829495802010-10-11T09:57:09.993-07:002010-10-11T09:57:09.993-07:00நாக்கு பற்றிய சுவையான தகவல்கள்.நாவடக்கம் தேவை என்க...நாக்கு பற்றிய சுவையான தகவல்கள்.நாவடக்கம் தேவை என்கிறீர்கள். சுவையிலும் பேச்சிலும்..<br /><br />திருவானைக்காவில் கோவில்மூடியது கூட உணராமல்,உள்பிரகாரத்தில்,வாயைத் திறந்தபடி தூங்கிக் கொண்டிருந்தான் அசமஞ்சன் காளமேகம். அங்கே இரவு உலா வந்த அகிலாண்டேஸ்வரி,தன் நாவு சுவைத்த தாம்பூலத்தின் குதப்பலை,காலமேகன் நாவில் உமிழ,அவன் ஆசு கவியாய் கவிமழை பொழிந்தான்.<br />அருணகிரியின் நாவில்,முருகன் தன் வேலால் பிரணவம் எழுத,திருப்புகழ் உரைத்தான்.<br /> <br />நாவிர்க்கும் ஞானத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதல்லவா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com